Skip to main content

Posts

Showing posts from July, 2011

நினைவில்கொள்ளவும் நடைமுறைபடுத்தவும் சில‌ சத்தியமான‌‌ பொக்கிச வாக்கிய‌ங்கள்!

1. பேசும்முன் கேளுங்கள்! எழுதும்முன் யோசியுங்கள்! செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்! 2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்! 3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர். 4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்! 5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்! 6. நான் குறித்த நேரத்திற்கு கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது. 7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்! 8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை. 9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு. 10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார். 11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்! 12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்! 13.

அரசு கம்பிவட நிறுவனத்தினை (Cables Services) விரைவாக நடைமுறைடுத்துவதில் அரசிற்க்குள்ள‌ ஆர்வமும் இதிலும்..

அரசு கம்பிவட நிறுவனத்தினை (Cables Services) விரைவாக நடைமுறைடுத்துவதில் அரசிற்க்குள்ள‌ ஆர்வமும் அவசரம்மும் சமச்சீர்கல்வி சம்பந்தமான விசயங்களில் காட்டலாமே! பாடசாலைகள் திறந்து மேற்படி இரண்டுமாதகாலம் முடிந்துவிட்டது இன்னும் மாணவர்களுக்கு படிக்க புத்தங்கள் இல்லாமல் அவதிபட்டுகொண்டிருக்கிறார்களே! அவர்களது புலம்பல் ஆட்சியாளர்களின் காதுகளுக்கு எட்டவில்லையா? இந்த ஆட்சியிலாவது நமது துன்பங்கள் துயரங்கள் துடைக்கப்படும் என்று நம்பிதான் மக்களும் ஒவ்வொரு முறையும் வாக்களித்து ஒரு மாற்று ஆட்சியினை அமைக்க உதவுகிறார்கள் ஆனால் ஆட்சியாளர்களே வெறும் வெற்று அறிக்கைகளை நிறைவேற்றும் செய்வதில் உள்ள ஆர்வமும் அவசரமும் மாணவரக்ளின் எதிர்காலத்தினை நிர்ணயிக்கும் கல்வியில் காட்டாமல் இருப்பதன் மர்மம் என்ன‌?! தொடர்ந்து மெளணம் ஏன்? மாணவர்கள் என்ன பிழை செய்தார்கள்?! அவர்கள் ஏன் துன்பபடவேண்டும்?! எதிர்கட்சிகளின் மேலுள்ள காழ்ப்புணர்ச்சியால் அவர்கள் செய்த அத்துனையும் மாற்றிவிட்டீர்கள் அது உங்கள் விருப்பம். நாட்டுமக்களிலுருந்து மாணவர்கள், நடுநிலையாளர்கள் ஏன் உங்களது கூட்டணி கட்சியினர் சிலர்கூட எடுத்துகூறியும், சுட்டிகாட்டி