Skip to main content

Posts

Showing posts from April, 2013

பற்றி எரியட்டும் வன்னிய குல சத்ரியர்கள் எழுச்சி!!

வன்னியகுல சத்ரிய சொந்தங்களே!   தயாராகுங்கள்!! ஒரு பெரும் போராட்டத்திற்க்கு இந்த ஆளும் அம்மையார் அரசு அடிகோள்கின்றது. பின்பு நடக்கப்போகும் விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல!! அது என்பதுகளில் நடந்த போராட்டத்தைவிட வீரியம் மிகுந்ததாக இருக்கவேண்டும்!! விழித்திடு வன்னிய பேரினமே! இன்னும் ஏன் உறக்கம்? மாற்று கட்சியிலிருக்கும் வன்னியர்களே உங்களுக்கு கொஞ்சம் கூட சுரனை இல்லையா?!! சிங்கத்தை சிறு நரிகள் கூண்டில் அடைப்பதா?! வேங்கையை வேதாளம் கயிற்றில் கட்டுவதா?!! புறப்படுங்கள்!!   தமிழகத்தை கொள்ளையடித்த திராவிட ஓநாய்கள் கொக்கரிக்கப்பதா?!   வளர்க வன்னிய பேரினம்!! வாழ்க மருத்துவர் அய்யா!!

அம்மையாரிடம் கேட்க நம்மிடமும் பல கேள்விகள் உள்ளது:-

இந்த கூத்தாடியம்மா பேசுவதில் ஒன்றும் நாம் ஆச்சிரியப்படத் தேவையில்லை! ஏனென்றால் இதுவரை வன்னியர்கள் உள்ளிட்ட பெரும்பாண்மை சமூகங்களின் மீது சவாரி செய்துதான் அனைத்து திராவிட கட்சிகளும் ஆட்சி அதிகாரத்தினை கைப்பற்றியிருக்கின்றார்கள் ஆனால் எங்கே அந்த நிலைமை மாறிவிடுமே என்ற அச்சத்தில் இந்த அம்மையார் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும் அது இது என்று கதை விட்டுகொண்டிருக்கின்றார்!! அந்த அம்மையாரிடம் கேட்க நம்மிடமும் பல கேள்விகள் உள்ளது:- 1. ஆக, அதிமுக அனைத்து கூட்டஙக்ளிலும் மிகச்சரியாக 9.59 மணிக்கு நிகழ்ச்சியை முடித்திருக்கின்றதா?! 2. வன்முறையை பற்றி இந்த் அம்மையார் பேச எந்தவித அருகதையும் இல்லை..ஏனெனில் ஒன்றும் தெரியாத அப்பாவி வேளான் கல்லூரி மாணவிகள் 3பேர் பேருந்தோடு வைத்து கொழுத்தப்பட்டதும் அதிமுக தொண்டர்களால்தான் என்பதும் அனைவருக்கும் தெரியும். 3. சட்டதிட்டஙக்ளை மீறுவதா?!! இதையெல்லாம் ஒரு ஒழுக்க சீலர் கூறவேண்டும்.. இங்கே பெங்களூரில் அம்மையாரின் மீது தொடங்கப்பட்டடுள்ள சொத்துகுவிப்பு வழக்கில் பல முறை குட்டு வாங்கியிருக்கின்றார் நேரில் வந்து ஆஜராகவேண்டும் என்று பெங்களூர் நீதிமன்றத்திடம்.. இவரெல்லா

வன்னியகுல சத்ரிய சொந்தங்களுக்கு ஒரு சிந்தனை!!

திராவிட கட்சிகளை தவிர்த்து தனியாக நாம் இயங்குவது தேர்தலை எதிர்கொள்வது என்ற நமது நிலைபாட்டால் நமக்கு நம்மக்களிடையெ பெருகிவரும் செல்வாக்கினை பொறுத்துகொள்ள முடியாமல் திராவிட அரசு தனது அதிகாரத்தினை பயன்படுத்தி நமது ஒற்றுமையினை வளர்ச்சியினை தடுக்க முயல்கின்றது அதன் விளைவாகத்தான் இந்த மரக்காணம் சம்பவம்.. ஆம்! வன்னியர்களின் எழுச்சியின் காரணமாக நாம் கோடி சொந்தஙக்ளை சித்திரை முழுநிலவு மாநாட்டில் ஓரணியில் திரண்டு ஒன்றிணைந்தோம்! மாநாடு வெற்றி நிகழ்வாக உருவெடுக்கும் அந்த இனிய வேலையில் ஆளும் அரசு அதனை பொறுத்து கொள்ளமுடியாமல் ஒரு மிகப்பெரிய வன்முறை கட்டவிழ்த்து விட்டது திட்டமிட்ட ஒரு கும்பலால் நமது வன்னிய சொந்தஙக்ள் தாக்கப்பட்டார்கள் கற்கள்கொண்டும் கத்திகள் கொண்டும் யாதும் அறியாத நமது சொந்தஙள் இருவர் படுகொலை செய்யப்பட்டார்கள்!   உண்மையில் நமது வெற்றிமாநாட்டை திசை திருப்பும் அவர்களது முயற்ச்சிக்கும் மாண்புமிகு தமிழ ஊடகத்துறையாளர்கள் ஒத்து ஊதினார்கள்(ஜால்ரா போட்டுத்தான் உங்களது டிஆர்பி ரேட்டிங்க் உயர்த்தவேண்டுமா?) எது நியாம என்று சிறிதுகூட அக்கறைகொள்ளாமல் இந்த ஊடகங்கள் தொடர்ந்து ஒரு கும்பலால் ந

மரக்காணம் கலவரம் சம்பந்தமாக திராவிடம் பேசுபவருக்கு 10 கேள்விகள்?

1.   300 கீ . மீ அப்பால் இருந்து வருபவர்களுக்கு மரக்காணம் பகுதியில் உள்ள தாழ்த்தப்பட்டோர் பகுதி எப்படி தெரியும் . .. வரும் வழியில் ஆயிரகணக்கான ஊர்களில் இப்படி எந்த சம்பவமும் , சின்ன பிரச்னை கூட வரவில்லையே ...  2. மாநாட்டு வருபவர்களுக்கு எப்படி கிடைத்தது அறிவாலும் , உருட்டு கட்டையும் , பெட்ரோல் குண்டுகளும் ...   டீசல் வேனில் பெட்ரோல் எப்படி வரும் ... ரோட்டில் லுங்கி மற்றும் அரைகால் சட்டையுடன் கையில் தடி மற்றும் ஆயுதத்ங்களுடன் உள்ளவர்கள் யார் ... 3. எந்த கட்சி மாநாடுகளை நடத்தினாலும் கட்சிகாரர்கள் உற்சாகமாக வருவார்கள் அவர்களை தடுத்து சாலை மறியல் செய்தல் என்னாகும் ... காவல் துறை சரியாக செயல் பட்டிருந்தால் கலவரம் தடுக்கபட்டிருக்கும் .  4. கலவரம் செய்யவேண்டும் என்ற எண்ணதோடு வருபவன் மாநாட்டிற்கு போகும்போது செய்வானா அல்லது மாநாட்டை முடித்துவிட்டு திரும்பி வரும்போது செய்வானா ? மாநாட்டிற்கு போகும்போது கலவரம் செய்தால் மாநாட்டை முடித்துவிட்டு திருப்பி அந்த வழியே வரமுடியாது பிரச்னை ஏற்படும் என்று அ

மரக்காணம் கலவரம்: விடுதலை சிறுத்தைகளால் வெட்டிப் படுகொலை செய்யப் பட்டதற்கான புகார் மனு - Full Complaint Letter

மரக்காணம் கலவரம்: விடுதலை சிறுத்தைகளால் வெட்டிப் படுகொலை செய்யப் பட்டதற்கான புகார் மனு - Full Complaint Letter 26.04.2013 அனுப்புதல்: செல்வம் த/பெ பரமசிவம் வெண்மான் கொண்டான் கிராமம், உடையார்பாளையம் T.K.. அரியலூர் மாவட்டம். பெறுதல்: உயர்திரு உதவி ஆய்வாளர் அவர்கள், காவல் நிலையம் மரக்காணம் விழுப்புரம் மாவட்டம் ஐயா, வணக்கம். நான் மேலே கண்ட விலாசத்தில் வசித்து வருகிறேன். எனது அண்ணன் செல்வராசு, வயது 32 s/o பரமசிவம் ஆவார். இவருக்கு திருமணமாகி 3 மகன்கள் உள்ளனர். நானும் எனது அண்ணன் செல்வராசுவும் எங்கள் ஊரைச் சேர்ந்த சா.ராமச்சந்திரன், தில்லை வல்லாளன், சுரேஷ், கொளஞ்சி, பரமசிவம் மற்றும் சிலர் வன்னியர் சங்கத்தின் சார்பில் மகாபலிபுரத்தில் நடைபெறும் சித்திரை முழுநிலவு பெருவிழா மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மகேந்திரா வேனில் 25.4.2013 காலை 9 மணிக்கு எங்கள் ஊரிலிருந்து புறப்பட்டு மரக்காணம் E.C.R. ரோடு வழியாக மகாபலிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தோம். அப்போது மாலை 5 மணி அளவில் மரக்காணம் மதுரா கழிகுப்பத்தில் சென்ற போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சார்லஸ், கனகர