Skip to main content

Posts

Showing posts from July, 2013

மூத்தகுடிமக்கள் யாவரும் ஒற்றுமையாக ஓரணியில் இணைந்து தமிழனின் தமிழகத்தின் பாரம்பரிய‌ பெருமைகளை கட்டமைப்புகளை மீட்டெடுப்போம்!

மிகத்தொண்மையான அரசப்பாரம்பரியம் கொண்டது நம் வன்னியகுல சத்ரியர்கள் பேரினம்! பெரும்பாறைகளையும் கற்களையும் குடைந்து பல குடவரைக்கோவில்களையும் கற்றழிகளையும் சிற்ப்பங்களையும் தோற்றுவித்த உயர்திரு. நரசிம்மவர்ம பல்லவம் அவரது பணிகளை ஏற்று செவ்வனே செய்து முடித்த உயர்திரு. பரமேசுவர்ம பல்லவரும் அவரது இளவல் உயர்திரு. இராசசிம்ம பல்லவரும் இணைந்து இன்றைய மாமல்லபுரம் (மாமல்லை), காஞ்சி (கைலாசநாதர் மற்றும் ஏகாம்பரேசுவர் ஆலயங்கள்) போன்ற ஊர்களில் தோற்றுவித்து அழியாத பல கலை கலஞ்சியங்களை உலகிற்க்கு வழங்கிய வேந்தர்களின் வழிவந்தது வன்னிய பேரினம்! மற்றொரு பல்லவகுல தோன்றல் உயர்திரு. கருணாகரத் தொண்டைமான் முதல் வடக்கே இமயம் வரை படைநடத்தி சென்று வென்று தமிழ் அரசை நிலைநாட்டிய பேரரசர் உயர்திரு. மும்முடிசோழர். ராசராசசோழ தேவரும் கடல்கடந்து இலங்கை, சுமத்ரா, ஜாவா மற்றும் கடாரம் (மலேசியா) நாடுகளை வென்று தமிழகத்தின் உன்னத ஆட்சியை அங்கேயும் நிலைநாட்டி தமிழனின் பெருமையை பறைசாற்றிய‌ உயர்திரு. ராசேந்திர சோழதேவரும் அவருக்கு பேருதவியாக இருந்து அவரது ராஜதூதனாக சீனம் வரை சென்றவரும் அரசகவி புலவர். சேக்கிழாரிடத்தில் பெரியபுராணம்

என்ன கொடுமை இது! உலகத்தில் எங்கும் நடக்காத வஞ்சக அரசும் நீதியும் இங்கே தமிழகத்தில் நடைபெறுகின்றது.!!

மரக்காணம் கலவரம் வரையில் பல்வேறு உயிர்கள் அந்த குருமா கும்பலினால் பறிக்கப்பட்டிருக்கின்றது அதற்க்கு நீதி கேட்டு வந்து போராடியவரை ஈவு இரக்கமின்றி கொஞ்சிறையில் வைத்து கொடுமை படுத்தியது அதை தொடர்ந்து தமிழகமெங்கும் பல்வறு தலைவர்கள் மற்றும் மக்கள் குண்டாஸ் மற்றும் தே.பா.கா. தடுப்புச்சட்டத்தில் கைது செய்து மேலும் அதன் வஞ்சகத்தை தீர்த்துகொண்டது. அது ஒருபுறம் இருக்க, மாவீரர் குரு உள்ளிடவர்களை தே.பா.கா. தடுப்புச்சட்டத்தில் கைது செய்தது செல்லாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறியபின்பும் அதே சட்டத்தில் மறுநாள் மீண்டும் கைது செய்ப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றார் இதை எந்த நீதிபதியும் கண்டிக்கவும் இல்லை கருத்தில் கொள்ளவும் இல்லை! ஊடகஙக்ளோ பத்ரிக்கைகளோ ஒரு சிறு கண்டனத்தைக்கூட தெரிவிக்க வில்லை. ஆனால், 19வயதே கடந்த ஒரு தருதலை சிறுவனின் கிறுக்கதனத்தால் விளைந்த கன்றாவின் காரணமாக பல்வேறுகாட்சிகள் ஒரு தருதலை கட்சியாளும் வஞ்சக ஆட்சியாளராளும் அரங்கேற்றப்பட்டது அதன் விளைவாக அந்த சிறுவனே கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொள்கின்றான் அதை அம்மாவட்ட டிஜிபி உறுதிபடுத்துகின்றார்.

ஏர்முனைக்கு முன்னால் எத்தனை கூர்முனைகள் வேண்டுமானாலும் வரட்டுமே!!

1. ஒரு ஏக்கர் கரும்பு போட்டா - 6,000 ரூபாய். 2. ஒரு ஏக்கர் வாழை போட்டா - 9,000 ரூபாய். 3. ஒரு ஏக்கர் நெல் போட்டா - 15,000 ரூபாய். 4. ஒரு ஏக்கர் பிளாட்டா (PLOTS) போட்டா - 1.6 கோடி ரூபாய் நானும் நீயும் படித்து விட்டதால் இதில் உள்ள நான்காம் திட்டத்தை தேர்ந்து எடுத்து, கணக்கு போட்டு பட்டா (patta) போடுவோம்..! 5. செருப்பு தயாரிப்பவன் முதல் சாஃப்ட்வேர் தயாரிப்பவன் வரை அவன் பொருளுக்கு அவனால் விலை நிர்ணயம் செய்துகொள்ள முடிகின்றது ஆனால் இந்த் வக்கத்த அரசுகளால் விவசாயி தனது விளைபொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்ய முடியவில்லை! இன்னும் கரும்புக்கு 1000 கொடு நெல்லுக்கு 1000 கொடு கொப்பரை தேங்காய்க்கு ஆயிரம் கொடு என்று அவர்கள் அறுவடை செய்யும் ஒவ்வொருவருடமும் ஒரே அக்கப்போர்தான் அரசாங்கத்திடம்!   என்னருமை விவசாய தமிழ்பெருங்குடி மக்களே சிந்தியுங்கள் விவசாயத்தை பற்றி எள்ளலவு அக்கறை கொள்ளாத கூத்தாடி அரசிற்க்கு சுயநல கொலைஜரின் டெஸோ நாடக கம்பெனிக்கு என்னும் எத்தனை முறை மாறி மாறி அடிமை சாசனம் எழுதி கொடுத்து அடி முட்டாள்களாக வாழ்ப்போகின்றீர்கள்!? நம்மை ஆள ஒரு தமிழன் உங்களுடைய கண்களுக்கு புலப்படவில