tag:blogger.com,1999:blog-7259909217098682766.post4679076851586566431..comments2023-02-12T21:43:01.966+05:30Comments on தமிழ் பேரிகை: “பழந்தமிழரின் கடல் மேலாண்மை” ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை!முரளிதீர தொண்டைமான்http://www.blogger.com/profile/13759408045036816815noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-7259909217098682766.post-28427988032426644462012-03-14T14:13:55.345+05:302012-03-14T14:13:55.345+05:30அருமையான ஆராய்ச்சி!
பாரத துணைக்கண்டத்தில் பழஙகா...அருமையான ஆராய்ச்சி! <br /><br />பாரத துணைக்கண்டத்தில் பழஙகாலத்திலேயே பெரும் கடற்பபடை கொண்டு அதன் மூலம் இலங்கா, சாகவ்ம், கடாரம், பாலி போன்ற தீவுகளை நமது மாமன்னர் வீரமிகு இராச இராசசோழர் அவர்கள் வெற்றிகண்டுள்ளார் அவரைத்தொடர்ந்து அவரது வீரப்புதல்வர் வீரமிகு இராசேந்திர சோழரும் அவ்வாரே கடல்கடந்து பெரு வெற்றிகண்டுள்ளார். சாண்டில்யன் எழுதிய "கடல்புறா" புதினத்தினை படித்தால் நாம் கப்பல் கட்டும் கலையில் எத்தகைய சிறந்த அறிவு பெற்றுள்ளோம் என்பது தெரியவரும். ஏன் மாபெரும் சாம்ராஜியவதியான அசோகரிடமே கடற்ப்படையில்லை. <br /><br />வாழ்க பழந்தமிர் புகழ்!முரளிதீர தொண்டைமான்https://www.blogger.com/profile/13759408045036816815noreply@blogger.com