என் இனிய சமுதாயமே!
என் மனதில் எப்பொழுதும் ஒரு அக்னி கனன்று கொண்டேயிருக்கிறது...
அது என்னவென்று நானும் எனக்குள் உட்புகுந்து பார்க்க் முயன்றேன். அது முகம் காட்ட மறுத்தது...
ஆனாலும் நான் அசரவில்லை ஏனென்றால் எப்பொழுதும் என் மனதில் ஒரு அக்னி கனன்று கொண்டேயிருக்கிறதே!...
ஆம் அயராத முயற்ச்சியின் முடிவில்.. என் முயற்ச்சி பயனளித்தது!
அந்த முகத்தை என்னால் பார்க்க முடிந்தது மேலும் அது என்னிடம் சில வினாக்க்ளை வினாவியது..
அவ்வினாக்கள் என்னுள் கனன்று கொண்டிருந்த அக்னியை ஒரு காட்டுத்தீயாக்கியது!
முடிவில் அவ்வினாக்ளுக்கு விடை தேடும் சற்றே கடினமான முயற்ச்சியி்ன் முதற்ப்படியில் நான்...
ஆம் அதுயாதெனில்...
நீ யார்? உன் அடையாளம் என்ன? உன் பிறவியின் நோக்கமென்ன?
உன் பிறப்பால் ஏதேனும் மாற்றம் உண்டோ உன் வாழ்வில்..? மாற்றம் காணவைக்கமுடியுமோ பிறர் வாழ்வில்..?
அப்படியானால் நான் எதை ஆரம்பிப்பது..? எங்கிருந்து ஆரம்பிப்பது...?
யாருக்காக ஆரம்பிப்பது...? யாரை நோக்கி ஆரம்பிப்பது...? உன்னால் முடியுமோ..? விடை கூற..
ஆம் அதுயாதெனில்...
பிறப்பிற்க்கு பின்பு வாழ்க்கை உண்டோ... நிச்சியமில்லை அது அவரவர் வாழ்வைபொறுத்தது.. ஆனால்
இறப்பென்பது நிச்சயமாக்கப்பட்டது ஒவ்வொருவர் வாழ்விலும்.. நான் ஏதோ புதியாதாக இதை கண்டுபிடித்தவனல்ல.. ஆனால்
இறப்பிற்க்கு பின்பும் பலர் வாழ்வதை, பலர் வாழ்ந்து காட்டியிருப்பதை, பலர் வாழ்ந்துகொண்டிருப்பதை என்னால் காணமுடிகிறது..
அவர்கள் யாவர்..? அவர்கள் எதை செய்தார்கள்..!
அவர்களால் எதை செய்யமுடிந்தது..!
அவர்களால் செய்யமுடிந்ததை நம்மால் செய்யமுடியுமா? பதில்தேடிப்போன நான் ஒரு
கேள்வியால் பிடித்து நிறுத்தப்பட்டேன்...
தொடர்ந்து பதில் தேடுவேன்... முன்பைவிட வீரியமாக....
என் மனதில் எப்பொழுதும் ஒரு அக்னி கனன்று கொண்டேயிருக்கிறது...
அது என்னவென்று நானும் எனக்குள் உட்புகுந்து பார்க்க் முயன்றேன். அது முகம் காட்ட மறுத்தது...
ஆனாலும் நான் அசரவில்லை ஏனென்றால் எப்பொழுதும் என் மனதில் ஒரு அக்னி கனன்று கொண்டேயிருக்கிறதே!...
ஆம் அயராத முயற்ச்சியின் முடிவில்.. என் முயற்ச்சி பயனளித்தது!
அந்த முகத்தை என்னால் பார்க்க முடிந்தது மேலும் அது என்னிடம் சில வினாக்க்ளை வினாவியது..
அவ்வினாக்கள் என்னுள் கனன்று கொண்டிருந்த அக்னியை ஒரு காட்டுத்தீயாக்கியது!
முடிவில் அவ்வினாக்ளுக்கு விடை தேடும் சற்றே கடினமான முயற்ச்சியி்ன் முதற்ப்படியில் நான்...
ஆம் அதுயாதெனில்...
நீ யார்? உன் அடையாளம் என்ன? உன் பிறவியின் நோக்கமென்ன?
உன் பிறப்பால் ஏதேனும் மாற்றம் உண்டோ உன் வாழ்வில்..? மாற்றம் காணவைக்கமுடியுமோ பிறர் வாழ்வில்..?
அப்படியானால் நான் எதை ஆரம்பிப்பது..? எங்கிருந்து ஆரம்பிப்பது...?
யாருக்காக ஆரம்பிப்பது...? யாரை நோக்கி ஆரம்பிப்பது...? உன்னால் முடியுமோ..? விடை கூற..
ஆம் அதுயாதெனில்...
பிறப்பிற்க்கு பின்பு வாழ்க்கை உண்டோ... நிச்சியமில்லை அது அவரவர் வாழ்வைபொறுத்தது.. ஆனால்
இறப்பென்பது நிச்சயமாக்கப்பட்டது ஒவ்வொருவர் வாழ்விலும்.. நான் ஏதோ புதியாதாக இதை கண்டுபிடித்தவனல்ல.. ஆனால்
இறப்பிற்க்கு பின்பும் பலர் வாழ்வதை, பலர் வாழ்ந்து காட்டியிருப்பதை, பலர் வாழ்ந்துகொண்டிருப்பதை என்னால் காணமுடிகிறது..
அவர்கள் யாவர்..? அவர்கள் எதை செய்தார்கள்..!
அவர்களால் எதை செய்யமுடிந்தது..!
அவர்களால் செய்யமுடிந்ததை நம்மால் செய்யமுடியுமா? பதில்தேடிப்போன நான் ஒரு
கேள்வியால் பிடித்து நிறுத்தப்பட்டேன்...
தொடர்ந்து பதில் தேடுவேன்... முன்பைவிட வீரியமாக....
உழைப்பாளர்களை குறிப்பாக மிக மிக பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் விடுதலைக் குரல் உங்களுடையது. அதை பொதுவான நோக்கத்திற்காக செயல் படுத்தப்பட வேண்டும். உங்களைப் போன்று சிந்தப்பவர்கள் பாமக பொறுப்பில் உள்ளார்களா என்றால் சந்தேகமே.
ReplyDelete