Skip to main content

Posts

Showing posts from April, 2012

தாய் மொழியான தமிழ் நிலைக்குமா?

தற்போது உலகில் மக்களால் பேசப்பட்டு வரும் மொழிகள் எண்ணிக்கை 7,000 ஆக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இவைகளில் பாதி , இந் நூற்றாண்ட்டின் இறுதிக்குள் அழிந்து போகும் ஆபத்தில் உள்ளன, என மொழி ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். உண்மையில், ஒவ்வொரு இரண்டு வாரத்திற்கும், ஒரு மொழி பயன்பாடு இல்லாமல் போவதாக கண்டறியப் பட்டுள்ளது. சில மொழிகள், எஞ்சியுள்ள அம்மொழி பேசும் ஒருவரின் இறப்புடன், உடனடியாக மறைந்து போகின்றன. இதர மொழிகள், இரு மொழி கலாச்சார சூழலில் படிப்படியாக ,அழிந்து போகின்றன. குறிப்பாக, பூர்வீக மொழிகள், பள்ளியில் ஆதிக்கம் செலுத்தும் மொழி, சந்தையில் செல்வாக்கு செலுத்தும் மொழி, தொலைக் காட்சியில் ஆட்சி செய்யும் மொழிகளால், பின்னுக்குத் தள்ளப்படுகின்றன. மிக விரைவாக மொழிகள் அழிந்து போகும் ஐந்து பகுதிகளாக, அண்மையில் ஆய்வுகள் மூலம் அறிய வந்துள்ளது. வடக்கு ஆசுத்திரேலியா, மத்திய தென் அமெரிக்கா, வட அமெரிக்காவின் உயர் பசிபிக் கடற்கரை மண்டலம், கிழக்கு சைபீரியா, ஒக்லகோமா மற்றும் தென் மேற்கு ஐக்கிய அமெரிக்க நாட்டின் பகுதிகள் ஆகும். இப்பகுதிகள் அனைத்திலும், பலவகையான மொழிகள் பேசும் பூர்வீகக் குடிகள் சொற்

திராவிடத்தை வேறருக்க வேண்டும் என்பதற்கு சில காரணங்கள்.

"மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே இருப்பது எம் கடமை" திராவிடம் செய்யும் தீமைகளை மறப்பது தமிழினின் இயல்பு .... திராவிடம் வேண்டாம் என்று நினைவு படுத்துவது எனது கடமை திராவிடத்தை வேறருக்க வேண்டும் என்பதற்கு சில காரணங்கள் :- 1. அண்டை மாநிலத்தில் இதுவரை தமிழன் முதல்வர் பதவியல் இருத்து இருகிறான? அப்படி இல்லாத போது வீட்டில் தெலுங்கு / கன்னடம் / மலயாளம் பேசும் இவர்கள் எப்படி தமிழர்களின் இன உணர்வை புரிந்து கொள்ள முடியும் ... 2. திராவிட கட்சிகளால் ஏன் இன்னும் ஒடுக்கப்பட்ட இன மக்கள் ஏன் முதல்வர் பதவிக்கு வர முடியவில்லை ... ஆனால், திராவிடம் இல்லாத மண்ணில் தான் ............ஒடுக்கப்பட்ட இனத்தில் உள்ள ராம்விலாஸ் பாஸ்வான் போன்றவர்கள் தலைவராகஅமைச்சராக முடிந்தது. திராவிடம் இல்லாத மண்ணில் தான் ............ஒடுக்கப்பட்ட இனத்தில் உள்ள மாயாவதி முதல்வர் ஆகா முடிந்தது. 3. திராவிடம் என்றால் தெலுங்கன், கன்னடன், மலையாளி சேர்ந்த ஒன்று என்று சொல்லும் உனனால் ஏன் இன்னும் காவிரி தண்ணீரை வாங்கி தர முடியவில்லை. முல்லை பெரியாறு அணையில் இதுவரை நமக்கு தண்ணீர் வரவில்லை ... தமி

மாமல்லபுரத்தில் - சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா!

வன்னியகுல சத்ரிய சொந்தங்களே! நம் தமிழ்குடிதாங்கி சமுதாய போராளி மருத்துவர் அழைக்கின்றார் சித்திரை முழுநிலவு அன்று மாமல்லபுரத்திற்க்கு புயலென புறப்பட்டுவாருங்கள் நமது சத்ரிய தளபதி மருத்துவர் அன்புமணி அவர்களின் தலைமயில் திராவிட நாய்களை வேட்டையாடி தமிழகத்தில் புதிய சரித்திரம் படைப்போம்! நம்து வீர வரலாற்றினை மீட்டெடுப்போம்! விழ விழ எழும் சத்ரிய வம்சமே! புறப்படுங்க‌ ஒரு மாபெரும் விடியலை நோக்கி!! இவன், முரளிதீர தொண்டைமன்