Skip to main content

வன்னியகுல சத்ரிய சொந்தங்களுக்கு ஒரு சிந்தனை!!

திராவிட கட்சிகளை தவிர்த்து தனியாக நாம் இயங்குவது தேர்தலை எதிர்கொள்வது என்ற நமது நிலைபாட்டால் நமக்கு நம்மக்களிடையெ பெருகிவரும் செல்வாக்கினை பொறுத்துகொள்ள முடியாமல் திராவிட அரசு தனது அதிகாரத்தினை பயன்படுத்தி நமது ஒற்றுமையினை வளர்ச்சியினை தடுக்க முயல்கின்றது அதன் விளைவாகத்தான் இந்த மரக்காணம் சம்பவம்..



ஆம்! வன்னியர்களின் எழுச்சியின் காரணமாக நாம் கோடி சொந்தஙக்ளை சித்திரை முழுநிலவு மாநாட்டில் ஓரணியில் திரண்டு ஒன்றிணைந்தோம்! மாநாடு வெற்றி நிகழ்வாக உருவெடுக்கும் அந்த இனிய வேலையில் ஆளும் அரசு அதனை பொறுத்து கொள்ளமுடியாமல் ஒரு மிகப்பெரிய வன்முறை கட்டவிழ்த்து விட்டது திட்டமிட்ட ஒரு கும்பலால் நமது வன்னிய சொந்தஙக்ள் தாக்கப்பட்டார்கள் கற்கள்கொண்டும் கத்திகள் கொண்டும் யாதும் அறியாத நமது சொந்தஙள் இருவர் படுகொலை செய்யப்பட்டார்கள்! 

உண்மையில் நமது வெற்றிமாநாட்டை திசை திருப்பும் அவர்களது முயற்ச்சிக்கும் மாண்புமிகு தமிழ ஊடகத்துறையாளர்கள் ஒத்து ஊதினார்கள்(ஜால்ரா போட்டுத்தான் உங்களது டிஆர்பி ரேட்டிங்க் உயர்த்தவேண்டுமா?) எது நியாம என்று சிறிதுகூட அக்கறைகொள்ளாமல் இந்த ஊடகங்கள் தொடர்ந்து ஒரு கும்பலால் நிறைவேற்றப்பட்ட‌ அந்த வன்முறை வெறியாட்டத்தினை மட்டுமே தலைப்பு செய்திகளாக வெளியிட்டன அதன்மூலம் நமது வெற்றிமாநாட்டை திசைதிருப்பு தமிழக மக்கள் நம்மீது வெறுப்புகொள்ளும்படி சித்திரிக்கப்பட்ட செய்திகளை மட்டுமே ஒளிபரப்பினார்கள் உண்மையில் மாமல்லையில் கோடி வன்னியர்களுகு மேல் கூடினார்கள் என்ற செய்தினை எந்த ஒரு ஊடகமும் வெளியிட முன்வரவில்லை.



இதிலிருந்தே தெரியவருகின்றது வன்னியர்களின் உண்மை நிலைமையினை இங்கு யாரும் வெளிபடுத்த தயாராக இல்லை. ஒரு பெரும்பாண்மை சமூகத்தின்மீது திட்டமிட்டு கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறையினை எந்த ஒரு அரசியல் கட்சியும் ஏன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும் கண்டுகொள்ள தயாராக இல்லை!!

ஆதலால் வன்னியபெருங்குடி மக்களே! இனிதான் நாம் மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு எதையும் செய்யவேண்டும்! இல்லையேல் அவர்களது சூழ்ச்சி வென்று நாம் தோற்றுவிடுவோம்!!

ஆதலால் அனைத்து வன்னியபெருங்குடி மக்களும் ஓரணியில் திரளவேண்டிய காலகட்டாயத்தில் உள்ளோம்!!

ஒன்றுபடுவோம்!! வென்று காட்டுவோம்!!

Comments

Popular posts from this blog

தமிழன் என்று சொல்லுவோம் தலை நிமிர்ந்து நிற்போம் தமிழை தலை நிமிர்ந்து நிற்க செய்வோம்!!

  துப்பாக்கி,பீரங்கி இல்லாமல் வெறும் வாளும், வில்லும் கொண்டு இமயம் முதல் இன்றைய இந்தோனேசியாவான சுமத்திரை வரை கி.பி 1000 -ல் ஆண்ட ராஜராஜ சோழனையும், திறம் மிகுந்தநெடுஞ்செழியனையும், கரிகாலனையும் சொல்லி வளர்க்காமல் ஒன்றுக்கும் உதவாத முதலாம், இரண்டாம் உலக போர்களை அல்லவா சொல்லி வளர்த்தீர்கள். தமிழனின் சிறப்பை சொல்லி தமிழன் என்று பெருமை கொள்ளும்படி செய்து, மேற்கத்தியர்கள் 5000 ஆண்டுகளுக்கு முன் மொழியற்று காட்டுவாசிகளாய் இருந்த போதே இங்கே கலாச்சாரம் தோன்றி சிலப்பதிகாரமும், குறளும் இயற்ற பட்டு விட்டன என்பதை சொல்லி வளர்த்திருந்தால் இன்று ஏன் இளைஞன் மேற்கு மோகம் கொண்டு அலைகிறான்? இந்த கொடுமைகளுக்கு ஆங்கிலம் படிக்காவிட்டால் இன்றைய சூழ்நிலையில் எந்த துறையிலும் மின்ன முடியாது என்று பதில் வாதம் வைக்கிறார்கள்.இப்படி ஆதாயத்தை முன்னிலைபடுத்தி பற்றையும், பாசத்தையும் புறக்கணிப்பது என்ன நியாயம்?.இந்த பாணியில் ஆதாய நோக்கில் வளரும் பிள்ளைகள் கடைசியில் உங்களை அதே வழியில் பாசத்தை மறந்து முதியோர் இல்லங்களில் தள்ளுகிறார்கள். தாய் மொழியை மதிக்காதவன் எப்படி தாயை மதிப்பான். டையிலும், ஷூவிலும் நீங்கள் ஆரம்...

ஒளவையாரின் ஆத்திச்சூடி

1. அறம் செய விரும்பு எப்பொழுதும் நல்ல காரியங்களை மட்டுமே செய்வதற்கு ஆசைப்பட வேண்டும். மறந்தும் மனதால்கூட மற்றவர்களுக்கு கெடுதல் தரும் விஷயங்களைப் பற்றி நினைக்கக் கூடாது. 2. ஆறுவது சினம் கோபம் கொள்ளக் கூடாது. கோபத்தைத் தணிக்க வேண்டும். கோபத்தைக் குறைக்க வேண்டும். கோபம் வரும்போது பேச்சைக் குறைத்துக்கொள்ள வேண்டும். அப்போது எடுக்கும் எந்த முடிவும் சரியாக இருக்காது. கோபம் குறைந்த பிறகு ஆற அமர யோசித்து எடுக்கும் முடிவே சரியாக இருக்கும். எனவே கோபத்தைக் குறைத்துக் கொள்வது சாலச் சிறந்தது. கோபம் கொள்ளாமல் இருப்பது அதைவிட சிறப்பாக இருக்கும்.   3. இயல்வது கரவேல் நம்மால் இயன்றதை ஒளிக்காமல் மறைக்காமல் செய்ய வேண்டும். செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து விட்ட பிறகு அதை ஏன் மறைக்க வேண்டும்? அது மட்டுமல்ல. செய்ய நினப்பதை உடனே செய்துவிட வேண்டும். அதை ஒத்திப் போட்டால் பிறகு அதை செய்வதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடக் கூடும். எனவே நம்மால் முடிந்ததை உடனடியாக செய்து விட வேண்டும். அதையும் யாருக்கும் தெரியாமல் மறைக்காமல் செய்து விட வேண்டும். 4. ஈவது விலக்கேல் பிறருக்கு உதவி செய்வ...

பூம்புகார் நகரின் சிறப்பு

      தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பான செய்திகள், தமிழ்நாட்டில் முறையாக அறிவிக்கப்படவில்லை. 1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் (கோவா) மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வுகளிலேயே, பூம்புகார் நகரின் சிறப்பு வெளிப்பட்டது. இந்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் சில தமிழ்ப் பகைவர்களால், இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன. பணப் பற்றாற்குறை என்று பொய் சொல்லப்பட்டது. 1990-களில், குசராத்தில் உள்ள த ுவாரகையை அகழ்வாய்வு செய்ய, இந்திய அரசு பல கோடிகளைச் செலவிட்டது. அப்போதெல்லாம் பற்றாக்குறை பற்றிய பேச்சு எழவில்லை. துவாரகையில் எதிர்பார்த்த சான்றுகள் கிடைக்கவில்லை. சிந்துவெளிக்கு முந்திய நகரம் துவாரகை (கண்ணன் வாழ்ந்திருந்ததாகச் சொல்லப்படும் நகரம்) என அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் பூம்புகாரின் ஆய்வுகள் தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி விடும் என்று சிலர் கருதியதின் விளைவாகவே, ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன. தமிழகத்தில் ஆய்வு செய்து எடுக்கப்பட்ட படங்கள் தமிழகத்தில் வெளியிடப் படவில்லை. மாறாக, பெங்களுரில் ஒருநாள் மட்டும் கண்காட்சியில்...