Skip to main content

மரக்காணம் கலவரம்: விடுதலை சிறுத்தைகளால் வெட்டிப் படுகொலை செய்யப் பட்டதற்கான புகார் மனு - Full Complaint Letter

மரக்காணம் கலவரம்: விடுதலை சிறுத்தைகளால் வெட்டிப் படுகொலை செய்யப் பட்டதற்கான புகார் மனு - Full Complaint Letter


26.04.2013
அனுப்புதல்:
செல்வம் த/பெ பரமசிவம்
வெண்மான் கொண்டான் கிராமம்,
உடையார்பாளையம் T.K..
அரியலூர் மாவட்டம்.

பெறுதல்: உயர்திரு
உதவி ஆய்வாளர் அவர்கள்,
காவல் நிலையம்
மரக்காணம்
விழுப்புரம் மாவட்டம்

ஐயா, வணக்கம்.

நான் மேலே கண்ட விலாசத்தில் வசித்து வருகிறேன். எனது அண்ணன் செல்வராசு, வயது 32 s/o பரமசிவம் ஆவார். இவருக்கு திருமணமாகி 3 மகன்கள் உள்ளனர். நானும் எனது அண்ணன் செல்வராசுவும் எங்கள் ஊரைச் சேர்ந்த சா.ராமச்சந்திரன், தில்லை வல்லாளன், சுரேஷ், கொளஞ்சி, பரமசிவம் மற்றும் சிலர் வன்னியர் சங்கத்தின் சார்பில் மகாபலிபுரத்தில் நடைபெறும் சித்திரை முழுநிலவு பெருவிழா மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மகேந்திரா வேனில் 25.4.2013 காலை 9 மணிக்கு எங்கள் ஊரிலிருந்து புறப்பட்டு மரக்காணம் E.C.R. ரோடு வழியாக மகாபலிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தோம். அப்போது மாலை 5 மணி அளவில் மரக்காணம் மதுரா கழிகுப்பத்தில் சென்ற போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சார்லஸ், கனகராஜ், அறிவரசன், விமல், பிரவீன் குமார், ரமேஷ் ஆகியோர் தலைமையில் சுமார் 30 பேர் வெட்டருவாள், தடிக்கழி, இரும்புக் கம்பி போன்ற ஆயுதங்களுடன் எங்கள் வண்டியை மறித்து, அடித்து எங்களை கொலை செய்ய துரத்தினார்கள்.

நாங்கள் உயிர் தப்பி சிதறி ஓடினோம். அப்போது எனது அண்ணன் செல்வராஜ் அவர்களிடம் சிக்கிக் கொண்டார். அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டனர். கொலை செய்யப்பட்ட என் அண்ணன் செல்வராஜின் கையில் அவரது செல்போன் 9786027118 இருந்தது. முதலில் பேசிய போது கிடைக்கவில்லை.

இரவு சுமார் 8 மணி அளவில் எங்களுடன் வந்த ராமச்சந்திரன் செல்போன் எண் 8940776949 லிருந்து 9786027118 எண்ணுக்கு பேசிய போது விடுதலைச் சிறுத்தை சேர்ந்த ஒருவன் பேசினான் அவன், என் அண்ணனை வெட்டி கொலை செய்து போட்டிருப்பதாகவும், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் உத்தரவு படி செய்தோம் என்றும் இனி யார் வந்தாலும் வெட்டி கொலை செய்வோம் என்றும் துணிச்சலிருந்தால் பிரேதத்தை வந்து எடுத்துக் கொள்ளுங்கள் என்றும் மிரட்டினான்.

தற்போதும் கொலை செய்யப்பட்ட என் அண்ணனின் செல்போன் குற்றவாளிகளின் கையில் உள்ளது. இன்று மதியம் சுமார் 12.10 மணியளவில் குற்றவாளிகள் எங்கள் ஊர் கொளஞ்சியின் 9751891087 செல்போனுக்கு பேசி வன்னியர் சங்கத்தையும், எங்களையும் தேவடியா மகன்கள் என இழிவாக பேசி வன்னியனை வெட்டி வீழ்த்துவோம். இது தொடரும் என மிரட்டுகிறான்.

எனவே தாங்கள் இது சம்மந்தமாக வழக்கு பதிவு செய்து எதிரிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க பணிவுடன் வேண்டுகிறேன்
இப்படிக்கு

ப.செல்வம்
(ஒப்பம்)


 

மரக்காணத்தில் நாங்கள் தான் தமிழர்களை கொன்றோம் என்று வன்னியர்களை பார்த்து சாதி வெறி கூச்சலிட்ட மே பதினேழு இயக்கமே! விடுதலை சிறுத்தைகளால் வெட்டிப் படுகொலை செய்யப் பட்டதற்கான புகார் மனு. இங்கே கொன்றவன் யார் ? கொலை செய்யப்பட்டவன் யார் ? மறுபடியும் வன்னியர் குற்றவாளிகள் கொள்ளை கூட்டம் என்று பொதுக்கூட்டம் நடத்து உன் ஜால்றாக்களுடன்..

Comments

Popular posts from this blog

தமிழன் என்று சொல்லுவோம் தலை நிமிர்ந்து நிற்போம் தமிழை தலை நிமிர்ந்து நிற்க செய்வோம்!!

  துப்பாக்கி,பீரங்கி இல்லாமல் வெறும் வாளும், வில்லும் கொண்டு இமயம் முதல் இன்றைய இந்தோனேசியாவான சுமத்திரை வரை கி.பி 1000 -ல் ஆண்ட ராஜராஜ சோழனையும், திறம் மிகுந்தநெடுஞ்செழியனையும், கரிகாலனையும் சொல்லி வளர்க்காமல் ஒன்றுக்கும் உதவாத முதலாம், இரண்டாம் உலக போர்களை அல்லவா சொல்லி வளர்த்தீர்கள். தமிழனின் சிறப்பை சொல்லி தமிழன் என்று பெருமை கொள்ளும்படி செய்து, மேற்கத்தியர்கள் 5000 ஆண்டுகளுக்கு முன் மொழியற்று காட்டுவாசிகளாய் இருந்த போதே இங்கே கலாச்சாரம் தோன்றி சிலப்பதிகாரமும், குறளும் இயற்ற பட்டு விட்டன என்பதை சொல்லி வளர்த்திருந்தால் இன்று ஏன் இளைஞன் மேற்கு மோகம் கொண்டு அலைகிறான்? இந்த கொடுமைகளுக்கு ஆங்கிலம் படிக்காவிட்டால் இன்றைய சூழ்நிலையில் எந்த துறையிலும் மின்ன முடியாது என்று பதில் வாதம் வைக்கிறார்கள்.இப்படி ஆதாயத்தை முன்னிலைபடுத்தி பற்றையும், பாசத்தையும் புறக்கணிப்பது என்ன நியாயம்?.இந்த பாணியில் ஆதாய நோக்கில் வளரும் பிள்ளைகள் கடைசியில் உங்களை அதே வழியில் பாசத்தை மறந்து முதியோர் இல்லங்களில் தள்ளுகிறார்கள். தாய் மொழியை மதிக்காதவன் எப்படி தாயை மதிப்பான். டையிலும், ஷூவிலும் நீங்கள் ஆரம்...

ஒளவையாரின் ஆத்திச்சூடி

1. அறம் செய விரும்பு எப்பொழுதும் நல்ல காரியங்களை மட்டுமே செய்வதற்கு ஆசைப்பட வேண்டும். மறந்தும் மனதால்கூட மற்றவர்களுக்கு கெடுதல் தரும் விஷயங்களைப் பற்றி நினைக்கக் கூடாது. 2. ஆறுவது சினம் கோபம் கொள்ளக் கூடாது. கோபத்தைத் தணிக்க வேண்டும். கோபத்தைக் குறைக்க வேண்டும். கோபம் வரும்போது பேச்சைக் குறைத்துக்கொள்ள வேண்டும். அப்போது எடுக்கும் எந்த முடிவும் சரியாக இருக்காது. கோபம் குறைந்த பிறகு ஆற அமர யோசித்து எடுக்கும் முடிவே சரியாக இருக்கும். எனவே கோபத்தைக் குறைத்துக் கொள்வது சாலச் சிறந்தது. கோபம் கொள்ளாமல் இருப்பது அதைவிட சிறப்பாக இருக்கும்.   3. இயல்வது கரவேல் நம்மால் இயன்றதை ஒளிக்காமல் மறைக்காமல் செய்ய வேண்டும். செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து விட்ட பிறகு அதை ஏன் மறைக்க வேண்டும்? அது மட்டுமல்ல. செய்ய நினப்பதை உடனே செய்துவிட வேண்டும். அதை ஒத்திப் போட்டால் பிறகு அதை செய்வதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடக் கூடும். எனவே நம்மால் முடிந்ததை உடனடியாக செய்து விட வேண்டும். அதையும் யாருக்கும் தெரியாமல் மறைக்காமல் செய்து விட வேண்டும். 4. ஈவது விலக்கேல் பிறருக்கு உதவி செய்வ...

பூம்புகார் நகரின் சிறப்பு

      தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பான செய்திகள், தமிழ்நாட்டில் முறையாக அறிவிக்கப்படவில்லை. 1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் (கோவா) மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வுகளிலேயே, பூம்புகார் நகரின் சிறப்பு வெளிப்பட்டது. இந்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் சில தமிழ்ப் பகைவர்களால், இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன. பணப் பற்றாற்குறை என்று பொய் சொல்லப்பட்டது. 1990-களில், குசராத்தில் உள்ள த ுவாரகையை அகழ்வாய்வு செய்ய, இந்திய அரசு பல கோடிகளைச் செலவிட்டது. அப்போதெல்லாம் பற்றாக்குறை பற்றிய பேச்சு எழவில்லை. துவாரகையில் எதிர்பார்த்த சான்றுகள் கிடைக்கவில்லை. சிந்துவெளிக்கு முந்திய நகரம் துவாரகை (கண்ணன் வாழ்ந்திருந்ததாகச் சொல்லப்படும் நகரம்) என அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் பூம்புகாரின் ஆய்வுகள் தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி விடும் என்று சிலர் கருதியதின் விளைவாகவே, ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன. தமிழகத்தில் ஆய்வு செய்து எடுக்கப்பட்ட படங்கள் தமிழகத்தில் வெளியிடப் படவில்லை. மாறாக, பெங்களுரில் ஒருநாள் மட்டும் கண்காட்சியில்...