Skip to main content

வீறு கொண்டு எழவேண்டும் என்னுயிர் இன சொந்தங்களே!!

அறவழியில் நமது போராட்டங்களை கண்டங்களை தெரிவிப்போவோம் வன்முறையில் இறங்காமல் திராவிட அரசின் சூழ்ச்சிகளிலிருந்து விலகி போராடுவோம்!!

பல்லாயிரம் நூற்றாண்டுகளாக இந்த் மண்ணில்தான் வாழ்ந்துவருகின்றோம் மண்ணிற்கு மக்களுக்கும் ஒரு ஆபத்துவரும்பொழுது வீறு கொண்டு எழுந்துவந்து மக்களையும் மண்ணையும் காக்கின்றோம்...இது நம் தாய்தமிழ்நாடு.

அய்யகோ!! என் தாய்தமிழ்நாடே!!

ஊழல் செய்தவனும் கொலைசெய்தவனும் நாட்டை காட்டிகொடுத்தவனும் சுதந்திரமாக நடமாடுகின்றார்கள் உரிமைக்காக உணர்வுக்காக போராடிய உன்னத நம் மருத்துவர் சிறைசெய்யப்பட்டிருக்கின்றார். இது அநீதி!! நீதிக்காக சொந்த மகனேயே தேர்சக்கரத்தில் வைத்து நீதிவழங்கிய தமிழ்மரபில் தோன்றிய நமகா இந்த அநீதி!!

வந்தேரிகளெல்லாம் நம்மை ஆழவிட்டதின் பலன் நமக்கு இப்பொழுது கிடைக்கபெறுகின்றது.. திராவிடத்தை தேனூற்றி வளர்க்கு நவீன புரட்சியாளர்களே இப்பொழுது உங்களுக்கு சந்தோசமா?

இதைத்தானே எதிர்பார்த்தீர்கள்?! அவர் செய்த குற்றம்தான் என்ன?!

108 சாதிகள் உள்ளிட்ட மக்களுக்கும் கல்வியில் வேலைவாய்ப்பில் இட ஒதிக்கீடு வேண்டிய் போராடியது குற்றமா?

அம்பானிக்கி கிடைக்கும் கல்வி அனைவருக்கும் கிடைக்கவேண்டிய சம்ச்சீர் கல்வி வேண்டி போராடியது குற்றமா?

உழைக்கும் பெருங்குடி மக்கள் நாளும் இந்த மதுக்கடைகளால் பாதிக்கபடுவதால் மதுவிலக்கு வேண்டிய்
போராடியது குற்றமா?

அனைத்து சமுதாய மக்களூம் நலமுடன் வாழ‌ சமுதாய நல்லினக்க மாநாடுகளை மாவட்டம்தோறும் நடத்தியது  போராடியது குற்றமா?

தமிழ் மண்ணும் உரிமைகளும் மறுக்கப்படும்போது பறிக்கப்படும்போதும் போராடியது குற்றமா?

நவீன புரட்சியாளர்களே சொல்லுஙக்ள்?!!

Comments

Popular posts from this blog

தமிழன் என்று சொல்லுவோம் தலை நிமிர்ந்து நிற்போம் தமிழை தலை நிமிர்ந்து நிற்க செய்வோம்!!

  துப்பாக்கி,பீரங்கி இல்லாமல் வெறும் வாளும், வில்லும் கொண்டு இமயம் முதல் இன்றைய இந்தோனேசியாவான சுமத்திரை வரை கி.பி 1000 -ல் ஆண்ட ராஜராஜ சோழனையும், திறம் மிகுந்தநெடுஞ்செழியனையும், கரிகாலனையும் சொல்லி வளர்க்காமல் ஒன்றுக்கும் உதவாத முதலாம், இரண்டாம் உலக போர்களை அல்லவா சொல்லி வளர்த்தீர்கள். தமிழனின் சிறப்பை சொல்லி தமிழன் என்று பெருமை கொள்ளும்படி செய்து, மேற்கத்தியர்கள் 5000 ஆண்டுகளுக்கு முன் மொழியற்று காட்டுவாசிகளாய் இருந்த போதே இங்கே கலாச்சாரம் தோன்றி சிலப்பதிகாரமும், குறளும் இயற்ற பட்டு விட்டன என்பதை சொல்லி வளர்த்திருந்தால் இன்று ஏன் இளைஞன் மேற்கு மோகம் கொண்டு அலைகிறான்? இந்த கொடுமைகளுக்கு ஆங்கிலம் படிக்காவிட்டால் இன்றைய சூழ்நிலையில் எந்த துறையிலும் மின்ன முடியாது என்று பதில் வாதம் வைக்கிறார்கள்.இப்படி ஆதாயத்தை முன்னிலைபடுத்தி பற்றையும், பாசத்தையும் புறக்கணிப்பது என்ன நியாயம்?.இந்த பாணியில் ஆதாய நோக்கில் வளரும் பிள்ளைகள் கடைசியில் உங்களை அதே வழியில் பாசத்தை மறந்து முதியோர் இல்லங்களில் தள்ளுகிறார்கள். தாய் மொழியை மதிக்காதவன் எப்படி தாயை மதிப்பான். டையிலும், ஷூவிலும் நீங்கள் ஆரம்...

ஒளவையாரின் ஆத்திச்சூடி

1. அறம் செய விரும்பு எப்பொழுதும் நல்ல காரியங்களை மட்டுமே செய்வதற்கு ஆசைப்பட வேண்டும். மறந்தும் மனதால்கூட மற்றவர்களுக்கு கெடுதல் தரும் விஷயங்களைப் பற்றி நினைக்கக் கூடாது. 2. ஆறுவது சினம் கோபம் கொள்ளக் கூடாது. கோபத்தைத் தணிக்க வேண்டும். கோபத்தைக் குறைக்க வேண்டும். கோபம் வரும்போது பேச்சைக் குறைத்துக்கொள்ள வேண்டும். அப்போது எடுக்கும் எந்த முடிவும் சரியாக இருக்காது. கோபம் குறைந்த பிறகு ஆற அமர யோசித்து எடுக்கும் முடிவே சரியாக இருக்கும். எனவே கோபத்தைக் குறைத்துக் கொள்வது சாலச் சிறந்தது. கோபம் கொள்ளாமல் இருப்பது அதைவிட சிறப்பாக இருக்கும்.   3. இயல்வது கரவேல் நம்மால் இயன்றதை ஒளிக்காமல் மறைக்காமல் செய்ய வேண்டும். செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து விட்ட பிறகு அதை ஏன் மறைக்க வேண்டும்? அது மட்டுமல்ல. செய்ய நினப்பதை உடனே செய்துவிட வேண்டும். அதை ஒத்திப் போட்டால் பிறகு அதை செய்வதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடக் கூடும். எனவே நம்மால் முடிந்ததை உடனடியாக செய்து விட வேண்டும். அதையும் யாருக்கும் தெரியாமல் மறைக்காமல் செய்து விட வேண்டும். 4. ஈவது விலக்கேல் பிறருக்கு உதவி செய்வ...

பூம்புகார் நகரின் சிறப்பு

      தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பான செய்திகள், தமிழ்நாட்டில் முறையாக அறிவிக்கப்படவில்லை. 1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் (கோவா) மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வுகளிலேயே, பூம்புகார் நகரின் சிறப்பு வெளிப்பட்டது. இந்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் சில தமிழ்ப் பகைவர்களால், இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன. பணப் பற்றாற்குறை என்று பொய் சொல்லப்பட்டது. 1990-களில், குசராத்தில் உள்ள த ுவாரகையை அகழ்வாய்வு செய்ய, இந்திய அரசு பல கோடிகளைச் செலவிட்டது. அப்போதெல்லாம் பற்றாக்குறை பற்றிய பேச்சு எழவில்லை. துவாரகையில் எதிர்பார்த்த சான்றுகள் கிடைக்கவில்லை. சிந்துவெளிக்கு முந்திய நகரம் துவாரகை (கண்ணன் வாழ்ந்திருந்ததாகச் சொல்லப்படும் நகரம்) என அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் பூம்புகாரின் ஆய்வுகள் தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி விடும் என்று சிலர் கருதியதின் விளைவாகவே, ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன. தமிழகத்தில் ஆய்வு செய்து எடுக்கப்பட்ட படங்கள் தமிழகத்தில் வெளியிடப் படவில்லை. மாறாக, பெங்களுரில் ஒருநாள் மட்டும் கண்காட்சியில்...