அறவழியில் நமது போராட்டங்களை கண்டங்களை தெரிவிப்போவோம் வன்முறையில் இறங்காமல் திராவிட அரசின் சூழ்ச்சிகளிலிருந்து விலகி போராடுவோம்!!
பல்லாயிரம் நூற்றாண்டுகளாக இந்த் மண்ணில்தான் வாழ்ந்துவருகின்றோம் மண்ணிற்கு மக்களுக்கும் ஒரு ஆபத்துவரும்பொழுது வீறு கொண்டு எழுந்துவந்து மக்களையும் மண்ணையும் காக்கின்றோம்...இது நம் தாய்தமிழ்நாடு.
அய்யகோ!! என் தாய்தமிழ்நாடே!!
ஊழல் செய்தவனும் கொலைசெய்தவனும் நாட்டை காட்டிகொடுத்தவனும் சுதந்திரமாக நடமாடுகின்றார்கள் உரிமைக்காக உணர்வுக்காக போராடிய உன்னத நம் மருத்துவர் சிறைசெய்யப்பட்டிருக்கின்றார். இது அநீதி!! நீதிக்காக சொந்த மகனேயே தேர்சக்கரத்தில் வைத்து நீதிவழங்கிய தமிழ்மரபில் தோன்றிய நமகா இந்த அநீதி!!
வந்தேரிகளெல்லாம் நம்மை ஆழவிட்டதின் பலன் நமக்கு இப்பொழுது கிடைக்கபெறுகின்றது.. திராவிடத்தை தேனூற்றி வளர்க்கு நவீன புரட்சியாளர்களே இப்பொழுது உங்களுக்கு சந்தோசமா?
இதைத்தானே எதிர்பார்த்தீர்கள்?! அவர் செய்த குற்றம்தான் என்ன?!
108 சாதிகள் உள்ளிட்ட மக்களுக்கும் கல்வியில் வேலைவாய்ப்பில் இட ஒதிக்கீடு வேண்டிய் போராடியது குற்றமா?
அம்பானிக்கி கிடைக்கும் கல்வி அனைவருக்கும் கிடைக்கவேண்டிய சம்ச்சீர் கல்வி வேண்டி போராடியது குற்றமா?
உழைக்கும் பெருங்குடி மக்கள் நாளும் இந்த மதுக்கடைகளால் பாதிக்கபடுவதால் மதுவிலக்கு வேண்டிய்
போராடியது குற்றமா?
அனைத்து சமுதாய மக்களூம் நலமுடன் வாழ சமுதாய நல்லினக்க மாநாடுகளை மாவட்டம்தோறும் நடத்தியது போராடியது குற்றமா?
தமிழ் மண்ணும் உரிமைகளும் மறுக்கப்படும்போது பறிக்கப்படும்போதும் போராடியது குற்றமா?
நவீன புரட்சியாளர்களே சொல்லுஙக்ள்?!!
பல்லாயிரம் நூற்றாண்டுகளாக இந்த் மண்ணில்தான் வாழ்ந்துவருகின்றோம் மண்ணிற்கு மக்களுக்கும் ஒரு ஆபத்துவரும்பொழுது வீறு கொண்டு எழுந்துவந்து மக்களையும் மண்ணையும் காக்கின்றோம்...இது நம் தாய்தமிழ்நாடு.
அய்யகோ!! என் தாய்தமிழ்நாடே!!
ஊழல் செய்தவனும் கொலைசெய்தவனும் நாட்டை காட்டிகொடுத்தவனும் சுதந்திரமாக நடமாடுகின்றார்கள் உரிமைக்காக உணர்வுக்காக போராடிய உன்னத நம் மருத்துவர் சிறைசெய்யப்பட்டிருக்கின்றார். இது அநீதி!! நீதிக்காக சொந்த மகனேயே தேர்சக்கரத்தில் வைத்து நீதிவழங்கிய தமிழ்மரபில் தோன்றிய நமகா இந்த அநீதி!!
வந்தேரிகளெல்லாம் நம்மை ஆழவிட்டதின் பலன் நமக்கு இப்பொழுது கிடைக்கபெறுகின்றது.. திராவிடத்தை தேனூற்றி வளர்க்கு நவீன புரட்சியாளர்களே இப்பொழுது உங்களுக்கு சந்தோசமா?
இதைத்தானே எதிர்பார்த்தீர்கள்?! அவர் செய்த குற்றம்தான் என்ன?!
108 சாதிகள் உள்ளிட்ட மக்களுக்கும் கல்வியில் வேலைவாய்ப்பில் இட ஒதிக்கீடு வேண்டிய் போராடியது குற்றமா?
அம்பானிக்கி கிடைக்கும் கல்வி அனைவருக்கும் கிடைக்கவேண்டிய சம்ச்சீர் கல்வி வேண்டி போராடியது குற்றமா?
உழைக்கும் பெருங்குடி மக்கள் நாளும் இந்த மதுக்கடைகளால் பாதிக்கபடுவதால் மதுவிலக்கு வேண்டிய்
போராடியது குற்றமா?
அனைத்து சமுதாய மக்களூம் நலமுடன் வாழ சமுதாய நல்லினக்க மாநாடுகளை மாவட்டம்தோறும் நடத்தியது போராடியது குற்றமா?
தமிழ் மண்ணும் உரிமைகளும் மறுக்கப்படும்போது பறிக்கப்படும்போதும் போராடியது குற்றமா?
நவீன புரட்சியாளர்களே சொல்லுஙக்ள்?!!
Comments
Post a Comment
உங்களின் கருத்துக்கள் எனக்கு ஊக்கமளிக்கும்