எங்கும் தமிழ்.!
எதிலும் தமிழ்..!
என்று சங்கே முழங்கு….!!
எங்கும் வன்னியர்.!
எதிலும் வன்னியர்..!
என்று…. சங்கே முழங்கு...!!
உலகம் போற்ற வாழ்ந்த
எதிலும் தமிழ்..!
என்று சங்கே முழங்கு….!!
எங்கும் வன்னியர்.!
எதிலும் வன்னியர்..!
என்று…. சங்கே முழங்கு...!!
உலகம் போற்ற வாழ்ந்த
உத்தமர்களின் வரிசையிலே..
வாழ்வான் வன்னியன்..
என்று.. சங்கே முழங்கு..!!
எதற்கும் இளைத்தவன்
இவனில்லை என்று
சங்கே முழங்கு....!!
அனைவரையும் வாழவைப்பான்…
அவனுக்கு நிகர் அவனேதான்…
எதற்கும் இளைத்தவன்
இவனில்லை என்று
சங்கே முழங்கு....!!
அனைவரையும் வாழவைப்பான்…
அவனுக்கு நிகர் அவனேதான்…
அவன்தான் வன்னியன்
என்று சங்கே முழங்கு…..!!
ஏக்கம் எங்கும் போக்கிடவே…
துணிவுகொண்டு அழித்திடுவான்….
வீரம் செறிந்தவன்… வீர வன்னியன்…!
என்று சங்கே முழங்கு…..!!
என்று சங்கே முழங்கு…..!!
ஏக்கம் எங்கும் போக்கிடவே…
துணிவுகொண்டு அழித்திடுவான்….
வீரம் செறிந்தவன்… வீர வன்னியன்…!
என்று சங்கே முழங்கு…..!!
சொர்ப்ப காசுக்கு ஆங்கிலேயரிடம்
சென்னையை தானம் கொடுத்த சென்னப்ப
நாயக்கர்…. நம் இனம் தான்…!
என்று சங்கே முழங்கு…..!!
வாரிகொடுத்த வள்ளல்
செங்கல்வராய நாயக்கரும்…
நம் இனம் தான்…!
என்று சங்கே முழங்கு…..!!
என்று சங்கே முழங்கு…..!!
இருபதாயிரம்
கானி நிலத்தை வாரிசே
இல்லாமல் விட்டுச்சென்ற
ஆளவந்தான் வள்ளலும்… நம்
இனம்தான்…!
என்று சங்கே முழங்கு…..!!
வரலாறு படைத்த பல்லவ
மன்னன் பரம்பரையும்… நம்
இனம்தான்…!
வரலாறு படைத்த பல்லவ
மன்னன் பரம்பரையும்… நம்
இனம்தான்…!
என்று சங்கே முழங்கு…..!!
புதிய
வரலாற்றை உருவாக்க
துடிக்கும்
எல்லா நெஞ்சங்களும்…
இதை படிக்கும்
எல்லா உள்ளங்களும்…
நம் இனங்களே….!!
புதிய
வரலாற்றை உருவாக்க
துடிக்கும்
எல்லா நெஞ்சங்களும்…
இதை படிக்கும்
எல்லா உள்ளங்களும்…
நம் இனங்களே….!!
என்று சங்கே முழங்கு…..!!
Comments
Post a Comment
உங்களின் கருத்துக்கள் எனக்கு ஊக்கமளிக்கும்