1. ஒரு ஏக்கர் கரும்பு போட்டா - 6,000 ரூபாய்.
2. ஒரு ஏக்கர் வாழை போட்டா - 9,000 ரூபாய்.
3. ஒரு ஏக்கர் நெல் போட்டா - 15,000 ரூபாய்.
4. ஒரு ஏக்கர் பிளாட்டா (PLOTS) போட்டா - 1.6 கோடி ரூபாய்
நானும் நீயும் படித்து விட்டதால் இதில் உள்ள நான்காம் திட்டத்தை தேர்ந்து எடுத்து, கணக்கு போட்டு பட்டா (patta) போடுவோம்..!
5. செருப்பு தயாரிப்பவன் முதல் சாஃப்ட்வேர் தயாரிப்பவன் வரை அவன் பொருளுக்கு அவனால் விலை நிர்ணயம் செய்துகொள்ள முடிகின்றது ஆனால் இந்த் வக்கத்த அரசுகளால் விவசாயி தனது விளைபொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்ய முடியவில்லை! இன்னும் கரும்புக்கு 1000 கொடு நெல்லுக்கு 1000 கொடு கொப்பரை தேங்காய்க்கு ஆயிரம் கொடு என்று அவர்கள் அறுவடை செய்யும் ஒவ்வொருவருடமும் ஒரே அக்கப்போர்தான் அரசாங்கத்திடம்!
என்னருமை விவசாய தமிழ்பெருங்குடி மக்களே சிந்தியுங்கள் விவசாயத்தை பற்றி எள்ளலவு அக்கறை கொள்ளாத கூத்தாடி அரசிற்க்கு சுயநல கொலைஜரின் டெஸோ நாடக கம்பெனிக்கு என்னும் எத்தனை முறை மாறி மாறி அடிமை சாசனம் எழுதி கொடுத்து அடி முட்டாள்களாக வாழ்ப்போகின்றீர்கள்!?
நம்மை ஆள ஒரு தமிழன் உங்களுடைய கண்களுக்கு புலப்படவில்லையா?! சபதம் செய்யுங்கள் நம்மண்ணை ஒரு மண்ணின் மைந்தன் ஆளட்டும் என்று!
அவன் படிக்காததாலோ என்னவோ அதில் தன் வியர்வையை போட்டு நமக்கு சோறு போடுகிறான். அங்கீகரிக்கப் பட்ட தகவலின் படி வருடத்திற்கு 17500 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்கிறது ஆய்வு. சோறு போடும் விவசாயியை அங்கீகரிக்காத சமூகம், அழிவை நோக்கி செல்வது உறுதி. இந்த தகவ்ல் நமது நெஞ்சை உருக்குகின்றது!
டாலருக்காக அடகு வைக்கப் படும் படிப்பும் அறிவும், என்றுமே இவன்வியர்வைக்கு முன் மண்டி இடும்...!
ஏர்முனைக்கு முன்னால் எத்தனை கூர்முனைகள் வேண்டுமானாலும் வரட்டுமே!!
போராடுவோம்! விவசாயத்தை பேணுவோம்!
2. ஒரு ஏக்கர் வாழை போட்டா - 9,000 ரூபாய்.
3. ஒரு ஏக்கர் நெல் போட்டா - 15,000 ரூபாய்.
4. ஒரு ஏக்கர் பிளாட்டா (PLOTS) போட்டா - 1.6 கோடி ரூபாய்
நானும் நீயும் படித்து விட்டதால் இதில் உள்ள நான்காம் திட்டத்தை தேர்ந்து எடுத்து, கணக்கு போட்டு பட்டா (patta) போடுவோம்..!
என்னருமை விவசாய தமிழ்பெருங்குடி மக்களே சிந்தியுங்கள் விவசாயத்தை பற்றி எள்ளலவு அக்கறை கொள்ளாத கூத்தாடி அரசிற்க்கு சுயநல கொலைஜரின் டெஸோ நாடக கம்பெனிக்கு என்னும் எத்தனை முறை மாறி மாறி அடிமை சாசனம் எழுதி கொடுத்து அடி முட்டாள்களாக வாழ்ப்போகின்றீர்கள்!?
நம்மை ஆள ஒரு தமிழன் உங்களுடைய கண்களுக்கு புலப்படவில்லையா?! சபதம் செய்யுங்கள் நம்மண்ணை ஒரு மண்ணின் மைந்தன் ஆளட்டும் என்று!
அவன் படிக்காததாலோ என்னவோ அதில் தன் வியர்வையை போட்டு நமக்கு சோறு போடுகிறான். அங்கீகரிக்கப் பட்ட தகவலின் படி வருடத்திற்கு 17500 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்கிறது ஆய்வு. சோறு போடும் விவசாயியை அங்கீகரிக்காத சமூகம், அழிவை நோக்கி செல்வது உறுதி. இந்த தகவ்ல் நமது நெஞ்சை உருக்குகின்றது!
டாலருக்காக அடகு வைக்கப் படும் படிப்பும் அறிவும், என்றுமே இவன்வியர்வைக்கு முன் மண்டி இடும்...!
ஏர்முனைக்கு முன்னால் எத்தனை கூர்முனைகள் வேண்டுமானாலும் வரட்டுமே!!
போராடுவோம்! விவசாயத்தை பேணுவோம்!
Comments
Post a Comment
உங்களின் கருத்துக்கள் எனக்கு ஊக்கமளிக்கும்