Skip to main content

மூத்தகுடிமக்கள் யாவரும் ஒற்றுமையாக ஓரணியில் இணைந்து தமிழனின் தமிழகத்தின் பாரம்பரிய‌ பெருமைகளை கட்டமைப்புகளை மீட்டெடுப்போம்!

மிகத்தொண்மையான அரசப்பாரம்பரியம் கொண்டது நம் வன்னியகுல சத்ரியர்கள் பேரினம்!

பெரும்பாறைகளையும் கற்களையும் குடைந்து பல குடவரைக்கோவில்களையும் கற்றழிகளையும் சிற்ப்பங்களையும் தோற்றுவித்த உயர்திரு. நரசிம்மவர்ம பல்லவம் அவரது பணிகளை ஏற்று செவ்வனே செய்து முடித்த உயர்திரு. பரமேசுவர்ம பல்லவரும் அவரது இளவல் உயர்திரு. இராசசிம்ம பல்லவரும் இணைந்து இன்றைய மாமல்லபுரம் (மாமல்லை), காஞ்சி (கைலாசநாதர் மற்றும் ஏகாம்பரேசுவர் ஆலயங்கள்) போன்ற ஊர்களில் தோற்றுவித்து அழியாத பல கலை கலஞ்சியங்களை உலகிற்க்கு வழங்கிய வேந்தர்களின் வழிவந்தது வன்னிய பேரினம்!

மற்றொரு பல்லவகுல தோன்றல் உயர்திரு. கருணாகரத் தொண்டைமான் முதல் வடக்கே இமயம் வரை படைநடத்தி சென்று வென்று தமிழ் அரசை நிலைநாட்டிய பேரரசர் உயர்திரு. மும்முடிசோழர். ராசராசசோழ தேவரும் கடல்கடந்து இலங்கை, சுமத்ரா, ஜாவா மற்றும் கடாரம் (மலேசியா) நாடுகளை வென்று தமிழகத்தின் உன்னத ஆட்சியை அங்கேயும் நிலைநாட்டி தமிழனின் பெருமையை பறைசாற்றிய‌ உயர்திரு. ராசேந்திர சோழதேவரும் அவருக்கு பேருதவியாக இருந்து அவரது ராஜதூதனாக சீனம் வரை சென்றவரும் அரசகவி புலவர். சேக்கிழாரிடத்தில் பெரியபுராணம் என்ற சைவ பொக்கிசத்தை உருவாக்க கோரிய உயர்திரு. அநபாயச் சோழ தேவரும் தோன்றிய குலத்தில் உதித்த வன்னியப்பேரினம்! 

இவ்விதம் உயர்திரு. இராசராச சோழ தேவரும் உயர்திரு. இராசேந்திர தோழ தேவரும் வெற்றுகரமாக ஆட்சியமைத்து நமது ஒருங்கிணைந்த முந்தைய தமிழ் மன்ணையும் பாரம்பரியத்தையும் காத்துவந்தது பல குறுநில சமுதாய மன்னர்களின் ஒத்துழைப்பாலும் பேருதவியாலும் என்றால் அது மிகையாகாது. மாட்சிமை மிக்க பழுவேட்டையார் சமுதாயமும் வீரமிக்க செம்பியான் குல‌ சமுதாயங்களும் இன்னும் பற்ப்பல சமுதாயஙக்ளும் இணைந்து ஒன்றுபட்டும் ஓரணியில் இருந்துதான் பழ‌ம்பெரும் தமிழ்நாட்டினை ஆண்டு வந்திருக்கின்றார்கள் என்பதை நாம் வரலாற்றில் காண முடிகின்றது! 


பாரபட்சமற்ற ஆங்கிலேயன் அங்கீகரித்த தென்இந்தியாவின் மூத்த போர்குடி மக்கள் வன்னிய பெருங்குடி மக்கள்!

ஆகையால் தான் இன்றுவரை தமிழக கெஜட்டில் உள்ள தமிழ் சத்ரிய குலம் என்பதாக வீரவன்னிய பிரிவு உள்ளது! 

இனி அதை முழுமையாக உணர்ந்து, முற்போக்கான வீரத்துடன் நடப்போம்! அதாவது அரசின் எந்த சொத்துக்களையோ, பொது சொத்துக்களையோ எப்போதும் சேதப்படுத்தாமல், நெஞ்சம் நிமர வைத்த நமது முன்னவர் "நாகப்பன் படையாட்சி" போல் அமைதியான வழியில் நமது உரிமைக்கான அதிகாரமையத்தை பெற‌ போராடுவோம்!!

ஆதலால் தமிழ்நாட்டிலுள்ள‌ மூத்தகுடிமக்கள் யாவரும் ஒற்றுமையாக ஓரணியில் இணைந்து மீண்டும் பழைய பெருமைகளை கட்டமைப்புகளை மீட்டெடுப்போம்!

திராவிட ஓநாய்களின் தந்திரத்தால் விழுந்து இன்றுவரை
தன்னையும் தனது பெருமைகளையும் அழித்துவிட்ட தமிழ்பேரினமே!

நீ ஏன் ஜாதியே இல்லை என்று சொல்லும் தலைவனை எதிர்ப்பார்க்கிறாய் ?.
உனக்குள் வீரம் செத்துவிட்டதா ??
உனக்குள் போராடும் திறன் குறைந்துவிட்டதா ??
தமிழினமே நீ அரசாண்ட இனத்தில் பிறந்தும் 
ஏன் எவனுக்கோ அடிபணிகிறாய் ??.
தனி ஆளாக நின்று நீ பல சாகசம் புரியும்போது 
ஏன் சொந்தங்களோடு சேர மறுக்கிறாய் ??
இன்று யார்யருக்கோ பாதிப்பு என்று நினைக்கிறாயோ ??
அது நாளை உனக்கும் நடந்தால்! ?? 

அன்று உன்னைப்போல அப்பாவிகள் தானே 
இடஒதுக்கீடு போராட்டத்திலும் மரக்காணம் கலவரத்திலும் குருபூஞைகளிலும் கொல்லப்பட்டவ‌ர்கள்! ??.
நான் உன்னை வாள் எடுக்க சொல்லவில்லை 
ஒற்றுமையோடு சாதிக்காக வா என்றுதான் சொல்கிறோம்!! 

வடக்கிலிருந்து வந்து "திராவிடம்" என்று உன்னை யாரோ ஆட்டிவைக்கிறார்கள் ??
ஆனால் பூர்வீக குடிகளோடு நீ ஏன் சேர மறுக்கிறாய் ?
எவனோ உன்னையும் அடக்க நினைக்கிறான்,
மற்றவரையும் அடக்க நினைக்கிறான்!.

நம் இருவரின் நிலை இப்படி இருக்கையில் 
நாம் சேருவதில் என்ன தப்பு இருக்கு ??
வடகே வன்னிய குல சத்ரியர்கள், 
தெற்க்கே முக்குலத்தோர்கள்,
மேற்கே வெள்ளாளர்கள் 
நாம் சேர்ந்து ஆளுவோமே !??. நம்மால் முடியாதா ??... 
எவனுக்கோ அடங்கி போவதற்கு 
நாம் நம் தோழமையோடு தோள் கொடுப்போமே ??


தமிழ்பூர்வகுடி சமுதாயங்கள் இணைவதில் என்ன பிழை இருக்கின்றது?!
வாருங்கள் ஒன்றுபடுவோம்! வென்று காட்டுவோம்! 

பிறகு நாளை நமதே! இத் தாய்தமிழ் நாடும் நமதே!!

Comments

Popular posts from this blog

ஒளவையாரின் ஆத்திச்சூடி

1. அறம் செய விரும்பு எப்பொழுதும் நல்ல காரியங்களை மட்டுமே செய்வதற்கு ஆசைப்பட வேண்டும். மறந்தும் மனதால்கூட மற்றவர்களுக்கு கெடுதல் தரும் விஷயங்களைப் பற்றி நினைக்கக் கூடாது. 2. ஆறுவது சினம் கோபம் கொள்ளக் கூடாது. கோபத்தைத் தணிக்க வேண்டும். கோபத்தைக் குறைக்க வேண்டும். கோபம் வரும்போது பேச்சைக் குறைத்துக்கொள்ள வேண்டும். அப்போது எடுக்கும் எந்த முடிவும் சரியாக இருக்காது. கோபம் குறைந்த பிறகு ஆற அமர யோசித்து எடுக்கும் முடிவே சரியாக இருக்கும். எனவே கோபத்தைக் குறைத்துக் கொள்வது சாலச் சிறந்தது. கோபம் கொள்ளாமல் இருப்பது அதைவிட சிறப்பாக இருக்கும்.   3. இயல்வது கரவேல் நம்மால் இயன்றதை ஒளிக்காமல் மறைக்காமல் செய்ய வேண்டும். செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து விட்ட பிறகு அதை ஏன் மறைக்க வேண்டும்? அது மட்டுமல்ல. செய்ய நினப்பதை உடனே செய்துவிட வேண்டும். அதை ஒத்திப் போட்டால் பிறகு அதை செய்வதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடக் கூடும். எனவே நம்மால் முடிந்ததை உடனடியாக செய்து விட வேண்டும். அதையும் யாருக்கும் தெரியாமல் மறைக்காமல் செய்து விட வேண்டும். 4. ஈவது விலக்கேல் பிறருக்கு உதவி செய்வதைத்

பூம்புகார் நகரின் சிறப்பு

      தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பான செய்திகள், தமிழ்நாட்டில் முறையாக அறிவிக்கப்படவில்லை. 1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் (கோவா) மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வுகளிலேயே, பூம்புகார் நகரின் சிறப்பு வெளிப்பட்டது. இந்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் சில தமிழ்ப் பகைவர்களால், இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன. பணப் பற்றாற்குறை என்று பொய் சொல்லப்பட்டது. 1990-களில், குசராத்தில் உள்ள த ுவாரகையை அகழ்வாய்வு செய்ய, இந்திய அரசு பல கோடிகளைச் செலவிட்டது. அப்போதெல்லாம் பற்றாக்குறை பற்றிய பேச்சு எழவில்லை. துவாரகையில் எதிர்பார்த்த சான்றுகள் கிடைக்கவில்லை. சிந்துவெளிக்கு முந்திய நகரம் துவாரகை (கண்ணன் வாழ்ந்திருந்ததாகச் சொல்லப்படும் நகரம்) என அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் பூம்புகாரின் ஆய்வுகள் தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி விடும் என்று சிலர் கருதியதின் விளைவாகவே, ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன. தமிழகத்தில் ஆய்வு செய்து எடுக்கப்பட்ட படங்கள் தமிழகத்தில் வெளியிடப் படவில்லை. மாறாக, பெங்களுரில் ஒருநாள் மட்டும் கண்காட்சியில் காட்டப்பட்டது

தொண்டைமானாறு:

தொண்டைமானாறு என்ற பெயரை கேட்டதும் யாழ்பாண குடாநாட்டின் வடகரையில் தொண்டைமானாறு என்ற ஊரும், ஊரின் தென்கோடியில் உள்ள செல்வச்சந்நிதி என்ற இனிய பெயரை உடைய முருகன் ஆலயமும் இந்த இடங்களைத் தெரிந்த ஒருவரின் மனக்கண்முன் தோன்றும். தொண்டைமானாறு என்னும் இவ்விடத்திற்கு பெயர் வரக்காரணம் , தொண்டைமான் மன்னர் ஒருவரின் ஆட்சியின் கீழ் இவ்விடம் இருந்ததே காரணம். இங்கே வந்த தொண்டைமான் அரசன் யார் ?அவன் தமிழ்நாட்டில் எந்த இடத்தில் இருந்து வந்தான் ? எப்போது இங்கு வந்தான் ? வந்த தொண்டைமான் அரசன் என்ன செய்தான் ? போன்ற பல கேள்விகள் நமக்கு எழும். இதற்கான  பதிலை இலங்கை வரலாற்று ஆசிரியர்களால் ஆராய்ந்து எழுதப்பட்ட "தொண்டைமானாரும்  செல்வச்சநிதியும்" என்னும் நூலில் உள்ள செய்தியை உங்களுக்காக இங்கு பகிர்கிறேன். நூல் : தொண்டைமானாரும் செல்வச்சநிதியும் ஆக்கியோன் : சே.நாகலிங்கம் வெளியீடு :  வல்வை வரலாற்று ஆவண காப்பகம் கெனடா தாய்நாட்டுத்  தமிழர்களின் வரலாற்றை பார்க்கும் போது, அங்கே கிபி இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் காஞ்சிபுரத்தை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்த தொண்டைமான் இளந்திரையனும் அவனை தொடர்ந்து , தம