Skip to main content

என்ன கொடுமை இது! உலகத்தில் எங்கும் நடக்காத வஞ்சக அரசும் நீதியும் இங்கே தமிழகத்தில் நடைபெறுகின்றது.!!

மரக்காணம் கலவரம் வரையில் பல்வேறு உயிர்கள் அந்த குருமா கும்பலினால் பறிக்கப்பட்டிருக்கின்றது அதற்க்கு நீதி கேட்டு வந்து போராடியவரை ஈவு இரக்கமின்றி கொஞ்சிறையில் வைத்து கொடுமை படுத்தியது அதை தொடர்ந்து தமிழகமெங்கும் பல்வறு தலைவர்கள் மற்றும் மக்கள் குண்டாஸ் மற்றும் தே.பா.கா. தடுப்புச்சட்டத்தில் கைது செய்து மேலும் அதன் வஞ்சகத்தை தீர்த்துகொண்டது.

அது ஒருபுறம் இருக்க, மாவீரர் குரு உள்ளிடவர்களை தே.பா.கா. தடுப்புச்சட்டத்தில் கைது செய்தது செல்லாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறியபின்பும் அதே சட்டத்தில் மறுநாள் மீண்டும் கைது செய்ப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றார் இதை எந்த நீதிபதியும் கண்டிக்கவும் இல்லை கருத்தில் கொள்ளவும் இல்லை! ஊடகஙக்ளோ பத்ரிக்கைகளோ ஒரு சிறு கண்டனத்தைக்கூட தெரிவிக்க வில்லை.

ஆனால், 19வயதே கடந்த ஒரு தருதலை சிறுவனின் கிறுக்கதனத்தால் விளைந்த கன்றாவின் காரணமாக பல்வேறுகாட்சிகள் ஒரு தருதலை கட்சியாளும் வஞ்சக ஆட்சியாளராளும் அரங்கேற்றப்பட்டது அதன் விளைவாக அந்த சிறுவனே கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொள்கின்றான் அதை அம்மாவட்ட டிஜிபி உறுதிபடுத்துகின்றார்.

ஆனாலும் அந்த தருதலை கட்சிகளின் தூண்டுதலின் பேரில் அவனது சடலம் இரண்டாம் முறையாக பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றது அதையும் ஒரு நீதிபதி ஆய்வு செய்கின்றார் என்ன இழவு ஆட்சி இது? என்ன கீழ்த்தரமான ஆட்சி இது? நீதிபதிகளே இப்படி நடந்துகொண்டால் நீதிக்கு நாம் எங்கே செல்வது?!

நாட்டில் எத்தனையோ தற்கொலைகள் தினந்தோறும் நடைபெற்றுகொண்டுதானிருக்கின்றது
, அநேக பருவவயதினர்கள் பக்குவமில்லாத காதலில் விழுந்து தற்கொலை செய்கின்றனர், கள்ளக்காதலில் ஈடுபடுவரும் தற்க்கொலை செய்கின்றனர்.

அதைவிட விவசாயிகள் அரசின்மீது கொண்ட கோபத்தால் தன் துயர்துடைக்க எந்த அரசும் முன்வரவில்லையே என்று தற்க்கொலை செய்துகொள்கின்றனர் அதையெல்லாம் கண்டுகொள்ளாத அரசும், இந்த நீதிமன்றமும், ஊடகங்களும் இதை மட்டும் வெட்டம் வெளிச்சம்போடு விளம்பரம்படுத்தும் காரணம் என்ன?

அவர்களது நோக்கம்தான் என்ன?

தலித்துகளின் ஓட்டுமட்டுமால்தான் வென்றார்களா இவர்கள்? வன்னியர்கள் யாரும் ஓட்டளிக்கவில்லையா?!

இல்லை திராவிட கட்சிகளுடன் கூட்டில்லை என்றநிலைப்பாட்டால் அவர்கள் செய்வதறியாது இப்படி வீண் பழிபோடுகின்றார்களா?!

புறாவிற்க்கு நீதி வழங்கிய பெரும் பெருமைகள் கொண்ட நமது பாரம்பரியம் இன்று வாக்குகளுக்காக வக்கத்துப்போன ஆட்சியாளர்களால் கூனிக்குருகி நிற்ப்பதோடு ஒருசாரர் மட்டும் ராஜ உபசரிப்போடு மற்ற சமூகத்தினரை வஞ்சித்துகொண்டுவருவது பெரும் வேதனைத்தருகின்றது?!

என்னருமை தமிழ்பெருங்குடி மக்களே? சிந்தியுங்கள்!

Comments

Popular posts from this blog

ஒளவையாரின் ஆத்திச்சூடி

1. அறம் செய விரும்பு எப்பொழுதும் நல்ல காரியங்களை மட்டுமே செய்வதற்கு ஆசைப்பட வேண்டும். மறந்தும் மனதால்கூட மற்றவர்களுக்கு கெடுதல் தரும் விஷயங்களைப் பற்றி நினைக்கக் கூடாது. 2. ஆறுவது சினம் கோபம் கொள்ளக் கூடாது. கோபத்தைத் தணிக்க வேண்டும். கோபத்தைக் குறைக்க வேண்டும். கோபம் வரும்போது பேச்சைக் குறைத்துக்கொள்ள வேண்டும். அப்போது எடுக்கும் எந்த முடிவும் சரியாக இருக்காது. கோபம் குறைந்த பிறகு ஆற அமர யோசித்து எடுக்கும் முடிவே சரியாக இருக்கும். எனவே கோபத்தைக் குறைத்துக் கொள்வது சாலச் சிறந்தது. கோபம் கொள்ளாமல் இருப்பது அதைவிட சிறப்பாக இருக்கும்.   3. இயல்வது கரவேல் நம்மால் இயன்றதை ஒளிக்காமல் மறைக்காமல் செய்ய வேண்டும். செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து விட்ட பிறகு அதை ஏன் மறைக்க வேண்டும்? அது மட்டுமல்ல. செய்ய நினப்பதை உடனே செய்துவிட வேண்டும். அதை ஒத்திப் போட்டால் பிறகு அதை செய்வதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடக் கூடும். எனவே நம்மால் முடிந்ததை உடனடியாக செய்து விட வேண்டும். அதையும் யாருக்கும் தெரியாமல் மறைக்காமல் செய்து விட வேண்டும். 4. ஈவது விலக்கேல் பிறருக்கு உதவி செய்வதைத்

பூம்புகார் நகரின் சிறப்பு

      தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பான செய்திகள், தமிழ்நாட்டில் முறையாக அறிவிக்கப்படவில்லை. 1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் (கோவா) மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வுகளிலேயே, பூம்புகார் நகரின் சிறப்பு வெளிப்பட்டது. இந்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் சில தமிழ்ப் பகைவர்களால், இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன. பணப் பற்றாற்குறை என்று பொய் சொல்லப்பட்டது. 1990-களில், குசராத்தில் உள்ள த ுவாரகையை அகழ்வாய்வு செய்ய, இந்திய அரசு பல கோடிகளைச் செலவிட்டது. அப்போதெல்லாம் பற்றாக்குறை பற்றிய பேச்சு எழவில்லை. துவாரகையில் எதிர்பார்த்த சான்றுகள் கிடைக்கவில்லை. சிந்துவெளிக்கு முந்திய நகரம் துவாரகை (கண்ணன் வாழ்ந்திருந்ததாகச் சொல்லப்படும் நகரம்) என அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் பூம்புகாரின் ஆய்வுகள் தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி விடும் என்று சிலர் கருதியதின் விளைவாகவே, ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன. தமிழகத்தில் ஆய்வு செய்து எடுக்கப்பட்ட படங்கள் தமிழகத்தில் வெளியிடப் படவில்லை. மாறாக, பெங்களுரில் ஒருநாள் மட்டும் கண்காட்சியில் காட்டப்பட்டது

தொண்டைமானாறு:

தொண்டைமானாறு என்ற பெயரை கேட்டதும் யாழ்பாண குடாநாட்டின் வடகரையில் தொண்டைமானாறு என்ற ஊரும், ஊரின் தென்கோடியில் உள்ள செல்வச்சந்நிதி என்ற இனிய பெயரை உடைய முருகன் ஆலயமும் இந்த இடங்களைத் தெரிந்த ஒருவரின் மனக்கண்முன் தோன்றும். தொண்டைமானாறு என்னும் இவ்விடத்திற்கு பெயர் வரக்காரணம் , தொண்டைமான் மன்னர் ஒருவரின் ஆட்சியின் கீழ் இவ்விடம் இருந்ததே காரணம். இங்கே வந்த தொண்டைமான் அரசன் யார் ?அவன் தமிழ்நாட்டில் எந்த இடத்தில் இருந்து வந்தான் ? எப்போது இங்கு வந்தான் ? வந்த தொண்டைமான் அரசன் என்ன செய்தான் ? போன்ற பல கேள்விகள் நமக்கு எழும். இதற்கான  பதிலை இலங்கை வரலாற்று ஆசிரியர்களால் ஆராய்ந்து எழுதப்பட்ட "தொண்டைமானாரும்  செல்வச்சநிதியும்" என்னும் நூலில் உள்ள செய்தியை உங்களுக்காக இங்கு பகிர்கிறேன். நூல் : தொண்டைமானாரும் செல்வச்சநிதியும் ஆக்கியோன் : சே.நாகலிங்கம் வெளியீடு :  வல்வை வரலாற்று ஆவண காப்பகம் கெனடா தாய்நாட்டுத்  தமிழர்களின் வரலாற்றை பார்க்கும் போது, அங்கே கிபி இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் காஞ்சிபுரத்தை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்த தொண்டைமான் இளந்திரையனும் அவனை தொடர்ந்து , தம