என்ன கொடுமை இது! உலகத்தில் எங்கும் நடக்காத வஞ்சக அரசும் நீதியும் இங்கே தமிழகத்தில் நடைபெறுகின்றது.!!
மரக்காணம் கலவரம் வரையில் பல்வேறு உயிர்கள் அந்த குருமா கும்பலினால்
பறிக்கப்பட்டிருக்கின்றது அதற்க்கு நீதி கேட்டு வந்து போராடியவரை ஈவு
இரக்கமின்றி கொஞ்சிறையில் வைத்து கொடுமை படுத்தியது அதை தொடர்ந்து
தமிழகமெங்கும் பல்வறு தலைவர்கள் மற்றும் மக்கள் குண்டாஸ் மற்றும் தே.பா.கா.
தடுப்புச்சட்டத்தில் கைது செய்து மேலும் அதன் வஞ்சகத்தை தீர்த்துகொண்டது.
அது ஒருபுறம் இருக்க, மாவீரர் குரு உள்ளிடவர்களை தே.பா.கா. தடுப்புச்சட்டத்தில் கைது செய்தது செல்லாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறியபின்பும் அதே சட்டத்தில் மறுநாள் மீண்டும் கைது செய்ப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றார் இதை எந்த நீதிபதியும் கண்டிக்கவும் இல்லை கருத்தில் கொள்ளவும் இல்லை! ஊடகஙக்ளோ பத்ரிக்கைகளோ ஒரு சிறு கண்டனத்தைக்கூட தெரிவிக்க வில்லை.
ஆனால், 19வயதே கடந்த ஒரு தருதலை சிறுவனின் கிறுக்கதனத்தால் விளைந்த கன்றாவின் காரணமாக பல்வேறுகாட்சிகள் ஒரு தருதலை கட்சியாளும் வஞ்சக ஆட்சியாளராளும் அரங்கேற்றப்பட்டது அதன் விளைவாக அந்த சிறுவனே கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொள்கின்றான் அதை அம்மாவட்ட டிஜிபி உறுதிபடுத்துகின்றார்.
ஆனாலும் அந்த தருதலை கட்சிகளின் தூண்டுதலின் பேரில் அவனது சடலம் இரண்டாம் முறையாக பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றது அதையும் ஒரு நீதிபதி ஆய்வு செய்கின்றார் என்ன இழவு ஆட்சி இது? என்ன கீழ்த்தரமான ஆட்சி இது? நீதிபதிகளே இப்படி நடந்துகொண்டால் நீதிக்கு நாம் எங்கே செல்வது?!
நாட்டில் எத்தனையோ தற்கொலைகள் தினந்தோறும் நடைபெற்றுகொண்டுதானிருக்கின்றது
, அநேக பருவவயதினர்கள் பக்குவமில்லாத காதலில் விழுந்து தற்கொலை செய்கின்றனர், கள்ளக்காதலில் ஈடுபடுவரும் தற்க்கொலை செய்கின்றனர்.
அதைவிட விவசாயிகள் அரசின்மீது கொண்ட கோபத்தால் தன் துயர்துடைக்க எந்த அரசும் முன்வரவில்லையே என்று தற்க்கொலை செய்துகொள்கின்றனர் அதையெல்லாம் கண்டுகொள்ளாத அரசும், இந்த நீதிமன்றமும், ஊடகங்களும் இதை மட்டும் வெட்டம் வெளிச்சம்போடு விளம்பரம்படுத்தும் காரணம் என்ன?
அவர்களது நோக்கம்தான் என்ன?
தலித்துகளின் ஓட்டுமட்டுமால்தான் வென்றார்களா இவர்கள்? வன்னியர்கள் யாரும் ஓட்டளிக்கவில்லையா?!
இல்லை திராவிட கட்சிகளுடன் கூட்டில்லை என்றநிலைப்பாட்டால் அவர்கள் செய்வதறியாது இப்படி வீண் பழிபோடுகின்றார்களா?!
புறாவிற்க்கு நீதி வழங்கிய பெரும் பெருமைகள் கொண்ட நமது பாரம்பரியம் இன்று வாக்குகளுக்காக வக்கத்துப்போன ஆட்சியாளர்களால் கூனிக்குருகி நிற்ப்பதோடு ஒருசாரர் மட்டும் ராஜ உபசரிப்போடு மற்ற சமூகத்தினரை வஞ்சித்துகொண்டுவருவது பெரும் வேதனைத்தருகின்றது?!
என்னருமை தமிழ்பெருங்குடி மக்களே? சிந்தியுங்கள்!
அது ஒருபுறம் இருக்க, மாவீரர் குரு உள்ளிடவர்களை தே.பா.கா. தடுப்புச்சட்டத்தில் கைது செய்தது செல்லாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறியபின்பும் அதே சட்டத்தில் மறுநாள் மீண்டும் கைது செய்ப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றார் இதை எந்த நீதிபதியும் கண்டிக்கவும் இல்லை கருத்தில் கொள்ளவும் இல்லை! ஊடகஙக்ளோ பத்ரிக்கைகளோ ஒரு சிறு கண்டனத்தைக்கூட தெரிவிக்க வில்லை.
ஆனால், 19வயதே கடந்த ஒரு தருதலை சிறுவனின் கிறுக்கதனத்தால் விளைந்த கன்றாவின் காரணமாக பல்வேறுகாட்சிகள் ஒரு தருதலை கட்சியாளும் வஞ்சக ஆட்சியாளராளும் அரங்கேற்றப்பட்டது அதன் விளைவாக அந்த சிறுவனே கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொள்கின்றான் அதை அம்மாவட்ட டிஜிபி உறுதிபடுத்துகின்றார்.
ஆனாலும் அந்த தருதலை கட்சிகளின் தூண்டுதலின் பேரில் அவனது சடலம் இரண்டாம் முறையாக பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றது அதையும் ஒரு நீதிபதி ஆய்வு செய்கின்றார் என்ன இழவு ஆட்சி இது? என்ன கீழ்த்தரமான ஆட்சி இது? நீதிபதிகளே இப்படி நடந்துகொண்டால் நீதிக்கு நாம் எங்கே செல்வது?!
நாட்டில் எத்தனையோ தற்கொலைகள் தினந்தோறும் நடைபெற்றுகொண்டுதானிருக்கின்றது
அதைவிட விவசாயிகள் அரசின்மீது கொண்ட கோபத்தால் தன் துயர்துடைக்க எந்த அரசும் முன்வரவில்லையே என்று தற்க்கொலை செய்துகொள்கின்றனர் அதையெல்லாம் கண்டுகொள்ளாத அரசும், இந்த நீதிமன்றமும், ஊடகங்களும் இதை மட்டும் வெட்டம் வெளிச்சம்போடு விளம்பரம்படுத்தும் காரணம் என்ன?
அவர்களது நோக்கம்தான் என்ன?
தலித்துகளின் ஓட்டுமட்டுமால்தான் வென்றார்களா இவர்கள்? வன்னியர்கள் யாரும் ஓட்டளிக்கவில்லையா?!
இல்லை திராவிட கட்சிகளுடன் கூட்டில்லை என்றநிலைப்பாட்டால் அவர்கள் செய்வதறியாது இப்படி வீண் பழிபோடுகின்றார்களா?!
புறாவிற்க்கு நீதி வழங்கிய பெரும் பெருமைகள் கொண்ட நமது பாரம்பரியம் இன்று வாக்குகளுக்காக வக்கத்துப்போன ஆட்சியாளர்களால் கூனிக்குருகி நிற்ப்பதோடு ஒருசாரர் மட்டும் ராஜ உபசரிப்போடு மற்ற சமூகத்தினரை வஞ்சித்துகொண்டுவருவது பெரும் வேதனைத்தருகின்றது?!
என்னருமை தமிழ்பெருங்குடி மக்களே? சிந்தியுங்கள்!
Comments
Post a Comment
உங்களின் கருத்துக்கள் எனக்கு ஊக்கமளிக்கும்