ஏன் இந்த அவல நிலை???
இன்னும் எத்தனை காலம் பொறுப்பது?
இன்னும் எத்தனை காலம் பொறுப்பது?
"பாராண்ட பல்லவ வம்சம்" நம் வம்சம் ஆனால் இன்று நம் நிலைமைஎன்ன?
தமிழகத்தில் 6 கோடி மக்கள் தொகையில் 2 கோடி மக்களைக் கொண்ட வன்னியர்கள் சுதந்திரம் பெற்று 62 ஆண்டுகளாகியும் அரசு பணியில் நிலையைப் பார்த்தால் வேதனையும், கண்ணீரும்தான் மிஞ்சுகிறது.. நாம் முறையாக அரசால் அங்கீகரீக்கப்பட்டிருக்கிறோமா? எதனால் இந்த அவல நிலைமை? சுதந்திரம் பெற்றபின்பு கூட உழைப்பவன் இன்னும் வறுமையின் பிடியிலிருந்து சுதந்திரம் பெற முடிய இயலவில்லை.. இங்கே ஒரு கடை நிலை கூத்தாடிக்கு கிடைக்கும் அங்கீகாரம் கூட ஒரு விவசாயிக்கு கிடைக்கிறதா என்று சொல்ல எந்த ஒரு தகவலும் சான்றாக இல்லை என்பது தின்னம்.
ஏன் இப்படி ஒரு அவல நிலை? எதை முன்னிட்டு நாம் இப்படி நிற்கிறோம்!! எனக்கு ஒரு உண்மை புலப்படுகிறது.. நம் ஒற்றுமையின்மைதான் என்றுகூட தோன்றுகிறது. இரண்டு கோடிக்கும் மேலான மக்கள் தொகையிருந்தும் அங்கொன்றும் இங்கொன்றுமாக பிறிந்து கிடக்கிறோம்! ஒற்றுமையின் வலிமை தெரிந்தும் நாம் அவரவர்கள் தோன்றும் பாதையில் பயணித்துகொண்டுடிருக்கிறோம்..
இது நம் மக்களின் தவறல்ல என்பது என்னுடைய எண்ணம்....
இங்கே நம்மை ஒன்றினைக்கும் உணர்வு எது? அந்த உணர்வை வளர்க்கதவறியது எது? யார்?
இனம் காக்க நினைத்திடுவோம்
இன்றே இணைத்திடுவோம் ...!
பத்திஎரியட்டும் வன்னியர் எழுர்ச்சி ...
- ருத்ரன் வன்னியன் (நன்றி www.vanniyar.org)
இன்னும் வருவேன் முன்பைவிட வீரியமாக...
தமிழகத்தில் 6 கோடி மக்கள் தொகையில் 2 கோடி மக்களைக் கொண்ட வன்னியர்கள் சுதந்திரம் பெற்று 62 ஆண்டுகளாகியும் அரசு பணியில் நிலையைப் பார்த்தால் வேதனையும், கண்ணீரும்தான் மிஞ்சுகிறது.. நாம் முறையாக அரசால் அங்கீகரீக்கப்பட்டிருக்கிறோமா? எதனால் இந்த அவல நிலைமை? சுதந்திரம் பெற்றபின்பு கூட உழைப்பவன் இன்னும் வறுமையின் பிடியிலிருந்து சுதந்திரம் பெற முடிய இயலவில்லை.. இங்கே ஒரு கடை நிலை கூத்தாடிக்கு கிடைக்கும் அங்கீகாரம் கூட ஒரு விவசாயிக்கு கிடைக்கிறதா என்று சொல்ல எந்த ஒரு தகவலும் சான்றாக இல்லை என்பது தின்னம்.
ஏன் இப்படி ஒரு அவல நிலை? எதை முன்னிட்டு நாம் இப்படி நிற்கிறோம்!! எனக்கு ஒரு உண்மை புலப்படுகிறது.. நம் ஒற்றுமையின்மைதான் என்றுகூட தோன்றுகிறது. இரண்டு கோடிக்கும் மேலான மக்கள் தொகையிருந்தும் அங்கொன்றும் இங்கொன்றுமாக பிறிந்து கிடக்கிறோம்! ஒற்றுமையின் வலிமை தெரிந்தும் நாம் அவரவர்கள் தோன்றும் பாதையில் பயணித்துகொண்டுடிருக்கிறோம்..
இது நம் மக்களின் தவறல்ல என்பது என்னுடைய எண்ணம்....
இங்கே நம்மை ஒன்றினைக்கும் உணர்வு எது? அந்த உணர்வை வளர்க்கதவறியது எது? யார்?
படையாண்ட பல்லவர்கள்
பரதேசி ஆனதென்ன ?
பரதேசி ஆனதென்ன ?
நாடாண்ட நம்மவர்கள்
நடுத்தெருவில் நிற்பதென்ன?
நடுத்தெருவில் நிற்பதென்ன?
நம் உரிமையை நாம்
பெற கையேந்தி நிற்பதென்ன ?
பெற கையேந்தி நிற்பதென்ன ?
நம்மை அண்டிப்பிழைதவர்கள்
நம் இனத்தை அழிக்க நினைப்பதென்ன ?
நம் இனத்தை அழிக்க நினைப்பதென்ன ?
ஆயிரம் ஆயிரம் பட்டபின்னும்
நமக்கு புத்தி வர மறுப்பதென்ன ?
நமக்கு புத்தி வர மறுப்பதென்ன ?
அரசியல் சந்தையிலே நாம்
அடிமாடாய் திரிவதென்ன ?
அடிமாடாய் திரிவதென்ன ?
இத்தனையும் நான் கூறிய பிறகும்
நீங்கள் சிந்திக்காமல் சிரிப்பதென்ன ?
நீங்கள் சிந்திக்காமல் சிரிப்பதென்ன ?
பொறுமைக்கும் எல்லையுண்டு
அதை நீங்கள் மறந்ததென்ன ?
அதை நீங்கள் மறந்ததென்ன ?
அமைதி காக்கும் நம் பொறுமையிலே
எருமை மாடு மேய்வதென்ன ?
போதும் இந்த இழிநிலை எருமை மாடு மேய்வதென்ன ?
இனம் காக்க நினைத்திடுவோம்
இன்றே இணைத்திடுவோம் ...!
பத்திஎரியட்டும் வன்னியர் எழுர்ச்சி ...
- ருத்ரன் வன்னியன் (நன்றி www.vanniyar.org)
இன்னும் வருவேன் முன்பைவிட வீரியமாக...
முரளி ,
ReplyDeleteஎனக்குள்ளும் எப்போதுமுள்ள வினா இது. நீங்கள் தொடங்கியிருக்கின்றீர்கள். நானும் வடம் பிடிக்கிறேன். இன்னும் கரங்கள் சூலும். பலப்படுத்தலாம். பயணப்படலாம்.
உங்களின் கருத்துக்கள் மிகவும் நன்று.
ReplyDeleteபல்லவர்கள் நீங்களா ,,, ,,,,,,,,,,,அப்போ உங்க வன்னியகுலம் பலவர்கள் அப்படித்தானே ,,,,,,,அப்பா உங்கள் பூர்விக நாடு எது நண்பா ,,,,,,,,,,,,,,,உங்கள் வரலாறுதான் என்ன ,,,,,,,,,
ReplyDeleteமனிதன் மேல் அக்கறை வையுங்கள் ,,,,,ஜாதி மேல் வேண்டாம் ,,,,,,,,சுனாமி வந்தால் யாரு எந்த ஜாதி என்று அதற்க்கு தெரியாது நண்பா
yalla vanniyanukum ulla unarvukalai velipaduthungal vetri pera vazhathugal
ReplyDeleteமிக்க நன்றி அறிவுமணி!
ReplyDelete