ஒரு கடைக்கோடி கூத்தாடிக்கு கிடைக்கும் முக்கியத்துவமோ, அங்கீகாரமோ நம் நாட்டின் ஓரு சாதாரண ஏழை விவசாயிக்கோ, ஒரு மீனவனுக்கோ (அ) ஒரு மாணவனுக்கோ கிடைக்குமா?
பணம், (மொக்கை)புகழ் இருக்கிறதென்பதற்க்காக மட்டும் ஏன் கூத்தாடிகளை தலையில் வைத்து தூக்காத குறையாக முக்கியப்படுத்துகிறீர்கள்? அவர்கள் என்னத்தை செய்தார்கள் இந்த் மக்களுக்கு? ஒரு உதாரணம்: கடந்த குறைந்த காற்றழுத்தத்தின் விளைவாக மிகுந்த மழையினை தமிழகம் எதிர்கொண்டது, இதில் நீலகிரியில் பெரும் நிலச்சரிவு, பல வீடுகள் தகர்ந்து தரைமட்டமாயின மேலும் 65 க்கும் மேற்ப்பட்ட மனித உயிர்கள் பலியாயின மேலும் இழப்பு மதிப்பு சுமார் 200 கோடிக்கு மேல் என மதிப்பிடப்பட்டது. அரசும் துரிதமாக மீட்ப்பு பணிகளை முடிக்குவிட்டது, பிற தொண்டு நிறுவனங்களும், தன்னார்வு அமைப்புகளும் தங்களால் இயன்ற உதவிகளை கொடுப்பதாக அறிவித்தன. மேலும் திருப்பூரை சேர்ந்த சில பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் ஆயுத்த ஆடைகளை கொடுத்ததாக ஒரு நாளேட்டில் வெளியாகியிருந்தது.
இந்நிகழ்வுகள் இருக்க, உதகையின் இயற்கை பிரதேசங்கள் காட்டி பெரும் தமிழ் திரைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன இதை யாரும் மறுக்க முடியாது! அதைவைத்து தமிழ் திரைஉலகமும் பெரும் பணம் சம்பாதிதிதுக்கொண்டன. ஆம் என்னுடைய வினா என்னவென்றால்? புயலினால் சேதமான அன்டை மாநிலத்திற்க்கு பல லட்சங்கள் நிதியுதவி அளித்த இந்த திரையுலக கூத்தாடிகள் ஏன் இங்கே உதகையில் ஏற்ப்பட்ட நிலச்சரிவின்போது இவர்க்ளால் எந்த நிதியுதவியும் கொடுக்க மனமில்லை அதிலும் தமிழக (தறிகெட்ட)இளைஞர்களால் பெரிதும் போற்றப்படும் கூத்தாடிகள் குறைந்த்து ஒரு வெற்றறிக்கைகூட வெளியிடவில்லை என்பது மிகவும் கவலைக்குரியது. அதுவும் மேடைக்குமேடை இவர்கள் தமிழகம்தான் எங்களுக்கு வாழ்வு கொடுத்தது என்று வெட்டி பேச்சுக்கள் பேசுவது அதையும் இந்த மக்கள்.... என்னத்த சொல்லுவது?! யோசித்து பாருங்கள் தமிழக மக்களே கொஞ்சம்!
ஒரு நடிகை அவள் யார்? அவளின் பூர்வீகம் என்ன? அவள் நாட்டுக்காக என்ன செய்தாள்? அவளால் தமிழ் நாட்டு மக்கள் என்ன பயன் அடைந்தார்கள். ஆனால் எளிதாக அவளெல்லாம் நாட்டின் முதலமைச்சரை பார்க்கமுடிகிறது அதைக்கொண்டு அவர்கள் பெரும் கோடிகள் குவித்துவிடுகிறார்கள்.
ஒரு ஏழை விவசாயியோ, மீனவனோ அதை போல உங்களை பார்க்க முடியுமா? அவர்களையும் கூப்பிட்டும் வைத்து படம் எடுப்பீங்களா? என்ன கொடுமை இது? இந்த மட்டமான சுயநலத்தனமான சினிமா கலாச்சாரத்திற்க்கு நாம் ஒரு முடிவு கட்டியாகவேண்டும்.. ஒரு ஆரோக்கியமான சினிமா கலாச்சாரத்தை உருவாக்கவேண்டும். மேடையில் தோன்றும் ஒரு கூத்தாடி சாதாரன் மக்களுக்காக தெருவில் இறங்கிபோராடமுடியுமா? எத்தனையோ நிகழ்வுகள் எடுக்கப்பட்ட இந்த திரையுலகில் ஒரு விவசாயியோ, ஒரு மீனவனோ படும் பாட்டினை உண்மையாக எடுக்க முடியுமா....? இன்னும் எத்தனையோ வினாக்கள்..
தமிழன் எவ்வளவோ படித்து உயர்பதவியில் இருகிறான் இங்கேயும், வெளிநாட்டிலும் ஆனால் சினிமாவையும், அரசியலையும், நாட்டையும் இன்னும் பிரித்து பார்த்து அறிந்துகொள்ளாமல் இருக்கிறான்... இது எங்கே போயி முடியும் என்று தெரியவில்லை..
நாட்டின் முதுகெலும்பான விவசாயிகள், மீனவர்கள் தொடர்ந்து புறக்கணிக்கபடுகிறார்கள்... எந்தெந்த பன்னாடை பரதேசிகளெல்லாம் தொடர்ந்து முன்னிறுத்தப்படுகிறார்கள்.. நினைத்தால் நெஞ்சுபதைக்குது..
இன்னும் வினாவுவேன் முன்பைவிட வீரியமாக...
பணம், (மொக்கை)புகழ் இருக்கிறதென்பதற்க்காக மட்டும் ஏன் கூத்தாடிகளை தலையில் வைத்து தூக்காத குறையாக முக்கியப்படுத்துகிறீர்கள்? அவர்கள் என்னத்தை செய்தார்கள் இந்த் மக்களுக்கு? ஒரு உதாரணம்: கடந்த குறைந்த காற்றழுத்தத்தின் விளைவாக மிகுந்த மழையினை தமிழகம் எதிர்கொண்டது, இதில் நீலகிரியில் பெரும் நிலச்சரிவு, பல வீடுகள் தகர்ந்து தரைமட்டமாயின மேலும் 65 க்கும் மேற்ப்பட்ட மனித உயிர்கள் பலியாயின மேலும் இழப்பு மதிப்பு சுமார் 200 கோடிக்கு மேல் என மதிப்பிடப்பட்டது. அரசும் துரிதமாக மீட்ப்பு பணிகளை முடிக்குவிட்டது, பிற தொண்டு நிறுவனங்களும், தன்னார்வு அமைப்புகளும் தங்களால் இயன்ற உதவிகளை கொடுப்பதாக அறிவித்தன. மேலும் திருப்பூரை சேர்ந்த சில பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் ஆயுத்த ஆடைகளை கொடுத்ததாக ஒரு நாளேட்டில் வெளியாகியிருந்தது.
இந்நிகழ்வுகள் இருக்க, உதகையின் இயற்கை பிரதேசங்கள் காட்டி பெரும் தமிழ் திரைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன இதை யாரும் மறுக்க முடியாது! அதைவைத்து தமிழ் திரைஉலகமும் பெரும் பணம் சம்பாதிதிதுக்கொண்டன. ஆம் என்னுடைய வினா என்னவென்றால்? புயலினால் சேதமான அன்டை மாநிலத்திற்க்கு பல லட்சங்கள் நிதியுதவி அளித்த இந்த திரையுலக கூத்தாடிகள் ஏன் இங்கே உதகையில் ஏற்ப்பட்ட நிலச்சரிவின்போது இவர்க்ளால் எந்த நிதியுதவியும் கொடுக்க மனமில்லை அதிலும் தமிழக (தறிகெட்ட)இளைஞர்களால் பெரிதும் போற்றப்படும் கூத்தாடிகள் குறைந்த்து ஒரு வெற்றறிக்கைகூட வெளியிடவில்லை என்பது மிகவும் கவலைக்குரியது. அதுவும் மேடைக்குமேடை இவர்கள் தமிழகம்தான் எங்களுக்கு வாழ்வு கொடுத்தது என்று வெட்டி பேச்சுக்கள் பேசுவது அதையும் இந்த மக்கள்.... என்னத்த சொல்லுவது?! யோசித்து பாருங்கள் தமிழக மக்களே கொஞ்சம்!
ஒரு நடிகை அவள் யார்? அவளின் பூர்வீகம் என்ன? அவள் நாட்டுக்காக என்ன செய்தாள்? அவளால் தமிழ் நாட்டு மக்கள் என்ன பயன் அடைந்தார்கள். ஆனால் எளிதாக அவளெல்லாம் நாட்டின் முதலமைச்சரை பார்க்கமுடிகிறது அதைக்கொண்டு அவர்கள் பெரும் கோடிகள் குவித்துவிடுகிறார்கள்.
ஒரு ஏழை விவசாயியோ, மீனவனோ அதை போல உங்களை பார்க்க முடியுமா? அவர்களையும் கூப்பிட்டும் வைத்து படம் எடுப்பீங்களா? என்ன கொடுமை இது? இந்த மட்டமான சுயநலத்தனமான சினிமா கலாச்சாரத்திற்க்கு நாம் ஒரு முடிவு கட்டியாகவேண்டும்.. ஒரு ஆரோக்கியமான சினிமா கலாச்சாரத்தை உருவாக்கவேண்டும். மேடையில் தோன்றும் ஒரு கூத்தாடி சாதாரன் மக்களுக்காக தெருவில் இறங்கிபோராடமுடியுமா? எத்தனையோ நிகழ்வுகள் எடுக்கப்பட்ட இந்த திரையுலகில் ஒரு விவசாயியோ, ஒரு மீனவனோ படும் பாட்டினை உண்மையாக எடுக்க முடியுமா....? இன்னும் எத்தனையோ வினாக்கள்..
தமிழன் எவ்வளவோ படித்து உயர்பதவியில் இருகிறான் இங்கேயும், வெளிநாட்டிலும் ஆனால் சினிமாவையும், அரசியலையும், நாட்டையும் இன்னும் பிரித்து பார்த்து அறிந்துகொள்ளாமல் இருக்கிறான்... இது எங்கே போயி முடியும் என்று தெரியவில்லை..
நாட்டின் முதுகெலும்பான விவசாயிகள், மீனவர்கள் தொடர்ந்து புறக்கணிக்கபடுகிறார்கள்... எந்தெந்த பன்னாடை பரதேசிகளெல்லாம் தொடர்ந்து முன்னிறுத்தப்படுகிறார்கள்.. நினைத்தால் நெஞ்சுபதைக்குது..
இன்னும் வினாவுவேன் முன்பைவிட வீரியமாக...
நல்ல பதிவு இது. என்னை போன்றவர்களின் மன குமறல் இது .தொடருங்கள்...
ReplyDeleteகூத்தாடிக்கு தமிழன் தரும் அங்கீகாரம் இதற்கு ஒரு மிகபெரிய காரணம். உங்களை போன்றவர்களின் ஏக்கங்கள் வெளி உலகிற்கு தெரியும் வரை இது தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்
ReplyDeletenice one...
ReplyDelete