அரசு கம்பிவட நிறுவனத்தினை (Cables Services) விரைவாக நடைமுறைடுத்துவதில் அரசிற்க்குள்ள ஆர்வமும் இதிலும்..
அரசு கம்பிவட நிறுவனத்தினை (Cables Services) விரைவாக நடைமுறைடுத்துவதில் அரசிற்க்குள்ள ஆர்வமும் அவசரம்மும் சமச்சீர்கல்வி சம்பந்தமான விசயங்களில் காட்டலாமே! பாடசாலைகள் திறந்து மேற்படி இரண்டுமாதகாலம் முடிந்துவிட்டது இன்னும் மாணவர்களுக்கு படிக்க புத்தங்கள் இல்லாமல் அவதிபட்டுகொண்டிருக்கிறார்களே! அவர்களது புலம்பல் ஆட்சியாளர்களின் காதுகளுக்கு எட்டவில்லையா?
இந்த ஆட்சியிலாவது நமது துன்பங்கள் துயரங்கள் துடைக்கப்படும் என்று நம்பிதான் மக்களும் ஒவ்வொரு முறையும் வாக்களித்து ஒரு மாற்று ஆட்சியினை அமைக்க உதவுகிறார்கள் ஆனால் ஆட்சியாளர்களே வெறும் வெற்று அறிக்கைகளை நிறைவேற்றும் செய்வதில் உள்ள ஆர்வமும் அவசரமும் மாணவரக்ளின் எதிர்காலத்தினை நிர்ணயிக்கும் கல்வியில் காட்டாமல் இருப்பதன் மர்மம் என்ன?! தொடர்ந்து மெளணம் ஏன்? மாணவர்கள் என்ன பிழை செய்தார்கள்?! அவர்கள் ஏன் துன்பபடவேண்டும்?!
எதிர்கட்சிகளின் மேலுள்ள காழ்ப்புணர்ச்சியால் அவர்கள் செய்த அத்துனையும் மாற்றிவிட்டீர்கள் அது உங்கள் விருப்பம். நாட்டுமக்களிலுருந்து மாணவர்கள், நடுநிலையாளர்கள் ஏன் உங்களது கூட்டணி கட்சியினர் சிலர்கூட எடுத்துகூறியும், சுட்டிகாட்டியும் மற்றும் வேண்டிகொண்டும்கூட இந்த சமச்சீர்கல்வி திட்டத்தில் மட்டும் வரட்டு கவுரவம் பார்க்கிறீர்கள்?! இது எந்த விதத்தில் நியாயமாக இருக்கமுடியும்?!
அட அனைத்துதரப்பு எண்ணஙக்ளையும் விடுஙக்ள், நமது உயர் மற்றும் உச்ச நீதிமன்றங்கள் சிறிதுகூட காலம்தாழ்த்தாமல் சமச்சீர்கல்வியினை அமுல்படுத்தகூறி ஆணைபிறப்பித்தபிறகும் அமல்படுத்த மறுக்கிறீகளே? இது எம்மைபோன்ற பாமரமக்களுக்கு இன்னும் விளங்கவேயில்லை?! மக்கள் எத்தனை நம்பிக்கையோடு உங்களுக்கு வாக்களித்தார்கள்! அவர்கள் பிள்ளைகளின் எதிர்கால நன்மையையினை முன்னிட்டு சிறிது மனமிறங்ககூடாதா?!
என்று திறக்கும் ஆட்சியாளர்களின் மனசாட்சி?!
இந்த ஆட்சியிலாவது நமது துன்பங்கள் துயரங்கள் துடைக்கப்படும் என்று நம்பிதான் மக்களும் ஒவ்வொரு முறையும் வாக்களித்து ஒரு மாற்று ஆட்சியினை அமைக்க உதவுகிறார்கள் ஆனால் ஆட்சியாளர்களே வெறும் வெற்று அறிக்கைகளை நிறைவேற்றும் செய்வதில் உள்ள ஆர்வமும் அவசரமும் மாணவரக்ளின் எதிர்காலத்தினை நிர்ணயிக்கும் கல்வியில் காட்டாமல் இருப்பதன் மர்மம் என்ன?! தொடர்ந்து மெளணம் ஏன்? மாணவர்கள் என்ன பிழை செய்தார்கள்?! அவர்கள் ஏன் துன்பபடவேண்டும்?!
எதிர்கட்சிகளின் மேலுள்ள காழ்ப்புணர்ச்சியால் அவர்கள் செய்த அத்துனையும் மாற்றிவிட்டீர்கள் அது உங்கள் விருப்பம். நாட்டுமக்களிலுருந்து மாணவர்கள், நடுநிலையாளர்கள் ஏன் உங்களது கூட்டணி கட்சியினர் சிலர்கூட எடுத்துகூறியும், சுட்டிகாட்டியும் மற்றும் வேண்டிகொண்டும்கூட இந்த சமச்சீர்கல்வி திட்டத்தில் மட்டும் வரட்டு கவுரவம் பார்க்கிறீர்கள்?! இது எந்த விதத்தில் நியாயமாக இருக்கமுடியும்?!
அட அனைத்துதரப்பு எண்ணஙக்ளையும் விடுஙக்ள், நமது உயர் மற்றும் உச்ச நீதிமன்றங்கள் சிறிதுகூட காலம்தாழ்த்தாமல் சமச்சீர்கல்வியினை அமுல்படுத்தகூறி ஆணைபிறப்பித்தபிறகும் அமல்படுத்த மறுக்கிறீகளே? இது எம்மைபோன்ற பாமரமக்களுக்கு இன்னும் விளங்கவேயில்லை?! மக்கள் எத்தனை நம்பிக்கையோடு உங்களுக்கு வாக்களித்தார்கள்! அவர்கள் பிள்ளைகளின் எதிர்கால நன்மையையினை முன்னிட்டு சிறிது மனமிறங்ககூடாதா?!
என்று திறக்கும் ஆட்சியாளர்களின் மனசாட்சி?!
சிங்கத்திடம் தப்பி, புலி வாயில் மாட்டிய நிலை தான் தமிழர்கள் நிலை.
ReplyDeleteதாங்கள் கூறுவது சரியே, அம்மாவிற்கு மாணவர்கள் மேல் அக்கரை இல்லை என்பதையே காட்டுகிறது. தான் சொல்வது படிதான் நடக்கவேண்டும் என்பது அம்மாவின்
ReplyDeleteகுணம். ஐந்தாண்டுகள் ஆட்சியை தமிழக மக்கள் எப்படி தாக்குபிடிப்பார்கள் என்றுதான் தெரியவில்லை.
மிக்க நன்றி ஆனந்த் மற்றும் அசோக்!
ReplyDelete